இந்தியாவின் கொரோனா வைரஸ் எண்ணிக்கை 90 லட்சத்தைத் தாண்டியது, புதிய வழக்குகள் முடிவடைவதை விட 48 நாள் தொடர் மீட்பு…

110
Advertisement

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 15பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறையின் தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1ஆயிரத்து 331பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 15பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்காக 22ஆயிரத்து 742பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4கோடியே 49லட்சத்து 72ஆயிரத்து800ஆக உயர்ந்துள்ளது.