Friday, May 3, 2024

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை – போக்குவரத்துக் கழகம்

0
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக, ஏற்கனவே 5 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன....

இந்த மாதம் பலருக்கும் மின் கட்டணத்துடன் கூடுதல் கட்டணம் வந்தது ஏன்?

0
ஏசிசிடி கட்டணம் 1030 என்று வந்துள்ளது. மொத்தம் 3780 ரூபாய் கட்டணம் வந்திருந்தது.
ops-vs-eps

OPS, EPS தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை

0
அதிமுக ஒற்றைத் தலைமை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தினார். சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், எஸ்.பி.வேலுமணி,...

தூத்துக்குடி: காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொலை

0
தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவரது மகள் ரேஸ்மாவும்,...

மோடி மீது அமித் ஷாவுக்கு கோபமா? கொளுத்திப் போட்ட ஸ்டாலின்……

0
அதனால் அதற்கு விளக்கமாக இப்போது பதில் சொல்ல முடியாது. இருந்தாலும், தமிழரை பிரதமராக ஆக்கப் போகிறேன் என்று சொன்னது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது.
tn-government

தமிழ்நாட்டுக்கு இது பொருந்தாது

0
நிலத்தடி நீர் எடுக்க 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் அறிவிப்பால்...

சிங்கார சென்னை 2.0வில் ஒரு ஓவிய புரட்சி

0
சென்னையை சுத்தமாக, சுகாதாரமாக மற்றும் வண்ணமயமாக ஆக்கும் தமிழக அரசின் சிங்காரச்சென்னை திட்டம், தற்போது புதுப்பொலிவுடன் சிங்காரச்சென்னை 2.0 என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

0
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் சக்திநாதன். பட்டதாரி இளைஞரான இவர், ஆன்லைனில் வேலைக்கு...

ஆம்புலன்ஸ் எங்கே சார்?  செந்தில் பாலாஜியை காரில் அழைத்து வந்தது ஏன்? உருவாகியுள்ள புதிய சர்ச்சை

0
ஆம்புலன்ஸை அழைத்தால் அடுத்த 5 நிமிடங்களில் அங்கு வந்து நிற்கக்கூடிய இடத்தில் தான் அமைச்சரின் இல்லம் அமைந்துள்ளது.

தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

0
தமிழக மீனவர்கள் 6 பேர் கைது தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது ஒரு விசைப்படகுடன் 6 மீனவர்களையும் கைது செய்தது இலங்கை கடற்படை

Recent News