தொழிற் பூங்காவுக்கு அனுமதி ரத்து – அரசு மேல்முறையீடு
திருவள்ளூரில் பாலிமர் துணி பூங்காவுக்கு தந்த சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ததை எதிர்த்து அரசு மனு.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு.
வயலூர், புழுதிவாக்கம் கிராமங்களில் 265 ஏக்கர்...
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 4800 கோடி ஒப்பந்த முறைகேடு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 4 ஆயிரத்து 800 கோடி ஒப்பந்த முறைகேடு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்கள்,...
வன்முறையின் போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை உடனே ஒப்படைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
வன்முறையின் போது கனியாமூர் பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை உடனே ஒப்படைக்காவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தண்டோர மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி இறப்பை தொடர்ந்து...
இனி நடிக்கப் போவதில்லை! அமைச்சர் உதயநிதி அதிரடி முடிவு
நடிகராகவும் பல பெரும் நடிகர்களின் படங்களை தயாரிக்கும் Red Giants Movies தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராகவும் விளங்கும் உதயநிதி, சினிமா தொடர்பாக முக்கிய முடிவெடுத்துள்ளார்.
இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு...
அதிமுக வழக்குகளின் விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு
ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டு பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் கணக்கு – வழக்கு விவரங்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பு.
பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்குகள் அனைத்தும்...
வலையில் மாட்டிய செந்தில்பாலாஜி.. இந்த “4 விஷயங்கள்” உங்களுக்கு தெரியுமா? இதான் நடைமுறையே.
அடுத்த 10 நிமிடங்களில் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படுகிறது.
தலைமைச் செயலகத்தின் உள்ளே நடத்தப்பட்ட ரெய்டுகள்..அன்று ராம்மோகன ராவ்..இன்று செந்தில் பாலாஜி..தமிழக வரலாற்றில் கரும்புள்ளி
ஆனால் இதுபோல தலைமைச் செயலகத்திற்குள் சென்று சோதனை நடத்தப்படுவது முதல் முறையாக நடக்கும் விஷயம் இல்லை,
மாணவர்களின் தொடர் மரணங்களைத் தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்...
மாணவச் செல்வங்களின் தொடர் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்விக்கூடங்களில் அடுத்தடுத்து நிகழும் பெண்...
பொதுக்குழு வழக்கில் EPS வெற்றி பெற இது தான் காரணம்! வழக்கின் திசையை மாற்றிய 10 வாதங்கள்
பொதுக்குழு வழக்கில் டெல்லி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஈபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பொதுக்குழு வழக்கில் வெற்றியை சாத்தியப்படுத்திய ஈபிஎஸ் தரப்பினரின் பத்து வாதங்களை இப்பதிவில் பார்ப்போம்.