தூத்துக்குடியில் வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் சிக்கிய பெண்ணை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்…
தூத்துக்குடியில், அன்டோ-அந்தோணியம்மாள் தம்பதியினர் வசித்து வந்த வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது
தாம்பரத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை போலீசார் அகற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது…
சென்னை அடுத்த தாம்பரம் கடப்பேரி திருநீர்மலை சாலை பகுதியில், அம்பேத்கர் சிலை ஒன்று புதிதாக கடந்த மாதம் வைக்கப்பட்டது.
திக் திக் 90 நிமிடங்கள்!கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!கொடூரத்தின் உச்சம்…
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குரங்கணி மலைப்பகுதியில் உள்ளது முதுவாக்குடி என்னும் பழங்குடி கிராமம்.
இங்கு சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இக்கிராமத்தில் தான் வினோத், முருகேஸ்வரி தம்பதி வசித்துவருகிறார்கள்.
4 மாத கர்ப்பிணியாக இருந்த முருகேஸ்வரிக்கு...
தூத்துக்குடி அருகே மணல் கொள்ளைக்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரளித்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி...
தூத்துக்குடி மாவட்டம் சூசையப்பர்புரத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ்.
மடிப்பாக்கம் அருகே, பெண்ணை ஆசிட் ஊற்றி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது…
சென்னை, மடிப்பாக்கம் அடுத்த புழுதிவாக்கம் பகுதியைச்சேர்ந்த ஆனந்த் என்பவரது மனைவி யமுனா,
90 வருடத்தில் 18 முறை மட்டுமே நடந்த அதிசயம்.. மேட்டூரை திறந்து வைத்த ஸ்டாலின்.. பொங்கும் காவிரி……
தமிழ்நாட்டில் கடுமையான வெயில் நிலவி வந்தாலும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது
தூத்துக்குடியில் VAO படுகொலை சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்…
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் அலுவலகம் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை வெட்டி படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து 17 லட்சத்து 31 ஆயிரத்து 770 பேர் பயணம் செய்துள்ளதாக,
கிருஷ்ணகிரி அருகே, தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததாதல், விவசாயி ஒருவர் தக்காளிகளை ஆற்றில் கொட்டினார்…
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே, இடி தாக்கி விவசாய கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்…
தரங்கம்பாடி தாலுகா, கிளியூர் ஊராட்சி ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளியான இளையராஜா,