Wednesday, October 23, 2024

யூரியா உரத்தை பொடி செய்து ஹெராயின் எனக்கூறி விற்க முயற்சி 4 பேர் கைது

0
கத்தார் நாட்டில் வேலை செய்து வரும் சையத் என்பவரிடம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நபர்கள் தங்களிடம் ஹெராயின் போதைப் பொருள் இருப்பதாக கோடிக்கணக்கில் பேரம் பேசியுள்ளனர். இதனையடுத்து சென்னை மாதவரத்தில் தான் சொல்லும் கடைக்குச்...

காஞ்சிபுரத்தில் குழந்தைகள் கண்முன்னே மனைவியை வெட்டிய கணவன்

0
காஞ்சிபுரம் மாவட்டம் சின்னாலம்பாடியை சேர்ந்தவர் ரவி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள். இவரது இரண்டாம் மனைவி பெயர் அருணா. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இருவருக்குமிடையே...

மாணவர்களுக்கு இது கட்டாயம் தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிரடி !

0
தமிழக பள்ளிக் கல்வி துறையின் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சார்பில், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்  உடற்கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், உடற்கல்வி...

மாநகராட்சி துணை மேயர் அதிகாரம் என்ன

0
துணை மேயரை பொருத்தவரை, அதிகார ரீதியாக, பொறுப்பு ரீதியாக அது ஒரு கவுரவ பதவியாகவே பார்க்கப்படுகிறது. என்னதான் அவர் துணை மேயராக இருந்தாலும், அவரது ஒப்புதல், சக கவுன்சிலர்களின் ஒப்புதலாகவே பார்க்கப்படும். பிறகு...

மாநகராட்சி மேயர் அதிகாரம் என்ன

0
மேயர் என்பவர், அந்த நகரின் முதல் குடிமகன். அவர் தான், அந்த நகரின் ஒட்டுமொத்த குரலாக அவர் இருப்பார், என்கிறது உள்ளாட்சி கட்டமைப்பு. இதோ மேயரின் அதிகாரங்கள் மற்றும் அவருக்கான சலுகைகள்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட...

தலைமுடி ,நகம்,தோல் அனைத்துக்கும் நன்மை தரும் ‘டீ ட்ரீ ஆயில்”

0
"டீ ட்ரீ ஆயில்" தேயிலைச் செடியில் இருந்து தயாரிக்கப்படுவதாக பலரும் நினைக்கிறார்கள் . ஆனால், இது ‘மெலலூகா ஆல்டர்னி போலியா’ என்ற மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ‘டீ ட்ரீ ஆயிலில் உள்ள ‘டெர்பினின் 4...

இந்திய தூதரகம் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை!

0
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 8வது நாளாக போர் நடத்தி வரும் நிலையில் உக்ரைனில் ஆயிரக்கணக்காண இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் சிக்கித்தவித்து கொண்டிருக்கிறார்கள் . நேற்று முன்தினம் நடந்த குண்டு வீச்சில் கர்நாடகவை சேர்ந்த...

துபாயில் இருந்து சரக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.1.20 கோடி சிகரெட்கள் பறிமுதல்

0
தூத்துக்குடி துறைமுகம் வழியாக அவ்வப்போது சட்டவிரோதமான பல்வேறு பொருட்களை கடத்தும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால், மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு ,சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் உளவுப்பிரிவு போலீஸார் எப்போதும் தீவிர கண்காணிப்பில்...

இங்கிலாந்து கடல் பகுதியில் சிக்கிய அரியவகை நீல நிற இறால்

0
இங்கிலாந்து நாட்டின் ,சேனல் தீவில் உள்ள ஜெர்சி பகுதியை சேர்ந்த மோர்கன் பிசெக் என்ற மீனவர் நேற்று தனது படகில் மீன்பிடிக்க சென்றார். தெற்கு கார்பிரி பகுதியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு...

கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியது உக்ரைன் அறிவிப்பு

0
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் நடக்கும் போரானது 8-வது நாளாக நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரின் மீது ரஷியா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் தெற்கு...

Recent News