இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்
உத்தரப்பிரதேசத்தில் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல் என அரசு அறிவிப்பு.
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு; திருமண விழாவில் 200...
வெள்ளத்தில் தத்தளிக்கும் 22 மாவட்டங்கள்
வடகிழக்கு மாநிலமான அசாமில் ஒருவாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
அதன்காரணமாக 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளால் 7...
பாகிஸ்தானை அழைத்த இந்தியா
இந்தியா நடத்தும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியின் நிறைவு விழாவில் பாகிஸ்தான் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நடைபெற்று வரும் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு பயிற்சியை இந்தியாவின்...
“பா.ஜ.க வால் காஷ்மீரை கையாள முடியாது”
காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், காஷ்மீரில் கடந்த 1990-களில்...
ஊழல் புகார் – பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்கலா அதிரடி நீக்கம்
ஊழல் புகாரில் சிக்கிய பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்கலா அதிரடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.
அண்மையில்...
வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் இஸ்ரோ 279 மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் இஸ்ரோ 279 மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் இஸ்ரோவின் வருமானம் தொடர்பான கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், எழுத்துப்பூர்வமாக...
கர்நாடகா மேல் சபையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு வருகிற 30-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்...
அதில் லட்சுமண் சவதி, பாபுராவ் சின்சனசூர் ஆகியோர் காங்கிரசில் சேர்ந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டனர்
செஸ் ஒலிம்பியாட்: தமிழர் கலாச்சாரம்,பண்பாடு, வீர விளையாட்டுகளை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழர் கலாச்சாரம்,பண்பாடு, வீர விளையாட்டுகளை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது....
சுதந்திர தினம் ஏன் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டப்படுகிறது?
இந்த நாள் சுதந்திர தினமாக ஏன் கொண்டாடப்படுகிறது, இந்த நாளை தேர்வு செய்தது யார் என யோசித்ததுண்டா? இந்த கேள்விக்கு விடை காண வரலாற்றில் சற்றே பின்னோக்கி பயணிப்போம்.
ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு ஆளாகும் 89% குழந்தைகள்
National Family Health Survey நடத்தியுள்ள ஆய்வில் இந்தியாவில் உள்ள 89% குழந்தைகளுக்கு 6 முதல் 23 மாதங்கள் வரை ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கிடைப்பதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வின் படி...