Advertisement

உத்தரப்பிரதேசத்தில் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல் என அரசு அறிவிப்பு.

இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு; திருமண விழாவில் 200 பேருக்கு மேல் பங்கேற்க தடை.

ஓமிக்ரான் பரவாமல் தடுக்க மத்தியபிரதேசத்தை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்.