Friday, May 17, 2024

               சென்னையில் வாழ்ந்த ஆதிமனிதர்கள்!

0
நம்ம சிங்கார சென்னையில் ஆதிமனிதர்கள்  வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

உங்கள் குழந்தைகள்  அதிக மதிப்பெண்கள்  பெறவேண்டுமா ?

0
படிக்கக்கூடிய  குழந்தை எங்கிருந்தாலும், படிக்கும் என்பார்கள்.  ஆனால் சில குழந்தைகள் எவ்வளவு முயன்றாலும் அவர்கள் நினைத்தளவு சரியாக படிக்கவோ அல்லது நல்ல மதிப்பெண்கள் பெறவோ  மிகவும் சிரமப்படுகிறார்கள் .  குழந்தைகள் முயற்சி செய்வதை...

அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் பேசி அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்

0
ஆந்திராவில் அனைத்து பள்ளிகளிலும் ஸ்போக்கன் இங்கிலிஷ் பயிற்சி அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிமாணவரை வற்புறுத்தி மசாஜ் செய்யவைத்த ஆசிரியை

0
சமீப நாட்களாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அவலநிலை குறித்த செய்திகள்  உலா வருகிறது.இந்நிலையில் அரசு ஆரம்பப்பள்ளி ஒன்றில்  மாணவரை  ஆசிரியை ஒருவர் மசாஜ் செய்யவைக்கும் வீடியோ வைரலாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை...

கனியாமூர் தனியார் பள்ளியில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

0
கனியாமூர் தனியார் பள்ளியில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். பள்ளி கட்டிடங்கள் சீரமைப்புக்கு பின் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்....

TNPSC, குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு வரும் 29 ஆம் தேதி கலந்தாய்வு

0
TNPSC , குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு வரும் 29 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.துணை கலெக்டர், உதவி ஆணையாளர் உள்ளிட்ட 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1...

இத்தாலியில் 98 வயது முதியவர் முதுகலைப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்

0
இத்தாலியில் 98 வயது முதியவர் முதுகலைப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இத்தாலியில் வசித்து வருபவர் 98 வயதான பேட்டெர்னோ. இவர் தனது இளமை காலத்தில் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே...

நீட் தேர்வில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற கட்டாயப்படுத்தியது தொடர்பாக 5 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

0
நீட் தேர்வில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற கட்டாயப்படுத்தியது தொடர்பாக 5 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாணவிகளின் உள்ளாடைகளை களையச் செய்து தேர்வு எழுத வைத்த புகாரில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இளநிலை...

நீட் தேர்வில் மருத்துவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு – பல்வேறு மாநிலங்களில் சிபிஐ விசாரணை

0
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் மருத்துவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் சிபிஐ விசாரணையை விரிவுபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம்...

பல்கலைக்கழக தேர்வில் ஜாதி குறித்து கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் – ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர்...

0
சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் ஜாதி குறித்து கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு, ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...

Recent News