கனியாமூர் தனியார் பள்ளியில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்
கனியாமூர் தனியார் பள்ளியில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். பள்ளி கட்டிடங்கள் சீரமைப்புக்கு பின் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்....
காத்துவாக்குலா இரண்டு பாடம்-மாணவர்களின் பரிதாப நிலை !
குழந்தைகளின் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பது கல்வி.குழந்தைகளுக்கு கல்வி என்னும் செல்வத்தை அவர்களிடம் சேர்ப்பதே பெற்றோர்களின் கடமை.
கல்வியை சரியான முறையில் குழந்தைகளுக்கு வழங்கும் கடமை கல்வி நிறுவங்களுக்கும் உண்டு.கல்வி பயலும் சுற்றுசூழல் ஆகட்டும்...
நீட் தேர்வில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற கட்டாயப்படுத்தியது தொடர்பாக 5 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீட் தேர்வில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற கட்டாயப்படுத்தியது தொடர்பாக 5 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாணவிகளின் உள்ளாடைகளை களையச் செய்து தேர்வு எழுத வைத்த புகாரில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இளநிலை...
பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிய அரிய வாய்ப்பு
பள்ளிக்கல்வி துறையில் பணியாற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
TNPSC, குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு வரும் 29 ஆம் தேதி கலந்தாய்வு
TNPSC , குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு வரும் 29 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.துணை கலெக்டர், உதவி ஆணையாளர் உள்ளிட்ட 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1...
+1 மாணவர்கள் கவனத்திற்கு..
ஜூலை 1ம் தேதி முதல் 11ம் வகுப்பு மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
11ம் வகுப்பு...
பல்கலைக்கழக தேர்வில் ஜாதி குறித்து கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் – ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர்...
சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் ஜாதி குறித்து கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு, ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...
பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடும் இளம்பெண்கள்
2019ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை கைவிட்ட பெண்களின் எண்ணிக்கை 21,800 ஆகும்
உங்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டுமா ?
படிக்கக்கூடிய குழந்தை எங்கிருந்தாலும், படிக்கும் என்பார்கள். ஆனால் சில குழந்தைகள் எவ்வளவு முயன்றாலும் அவர்கள் நினைத்தளவு சரியாக படிக்கவோ அல்லது நல்ல மதிப்பெண்கள் பெறவோ மிகவும் சிரமப்படுகிறார்கள் . குழந்தைகள் முயற்சி செய்வதை...
மூளையின் வயதை உணவுகள் வழியாக குறைக்கலாம்.. ஆய்வில் வெளியான உண்மை!
நமது வயதைக் குறைக்க முடியாது, ஆனால் நமது உடல் உறுப்புகளின் வயதைக் குறைக்க முடியும்,