“48% மாணவர்கள் நடந்தே பள்ளிக்கு செல்கின்றனர்”-கணக்கெடுப்பில் அதிர்ச்சி முடிவுகள்
மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்ட தேசிய சாதனை ஆய்வு (NAS) 2021 ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.ஆய்வின் முடிவுபடி,
நாடு முழுவதும் குறைந்தது 48% மாணவர்கள் பள்ளிக்கு கால்நடையாகச் செல்கின்றனர்,18 சதவீதத்தினர் மிதிவண்டியிலும் ,9%...
மூளையின் வயதை உணவுகள் வழியாக குறைக்கலாம்.. ஆய்வில் வெளியான உண்மை!
நமது வயதைக் குறைக்க முடியாது, ஆனால் நமது உடல் உறுப்புகளின் வயதைக் குறைக்க முடியும்,
மீண்டும் பள்ளிக்கு போகலாம்… திருச்சியில் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள்!!
அந்த வகையில், இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.
சீர்காழியில் தோண்ட, தோண்ட கிடைத்த அச்சர்யம் – அதிர்ச்சியில் ஆடிப்போன ஆய்வர்கள்….
சீர்காழியில் தோண்ட,தோண்ட.. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையசிலைகள், செப்பேடுகள்...!
மத்திய அரசின் நடவடிக்கையால், கனடாவில் உள்ள இந்திய மாணவர்களை நாடு கடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் போலி சேர்க்கை கடிதங்கள் மற்றும் ஆவணங்களால் ஏமாற்றப்பட்டனர்.
மகளுடன் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சிபெற்ற தாய்
மனவலிமை இருந்தால் சாதிக்க வயது தேவையில்லை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர்.
கர்நாடகா மாநிலம் , முன்னூர் கிராமத்தில் வசித்துவருபவர் மம்தா.இவரின் கனவு "அங்கன்வாடி" பணியாளராக சேவை செய்யவேண்டம் என்பதே.ஆனால்...
நாட்டிலேயே முதன்முதலாக சோலார், பேட்டரி, ஹைட்ரஜன் பியூல் மூலம் இயங்கும் ஹைட்ரோ எரிசக்தி படகை கோவை கல்லூரி மாணவர்கள்...
மொனாக்கோ அரசு ஆண்டுதோறும் சர்வதேச ஆற்றல் படகு போட்டி நடத்தி வருகிறது.
பொறியியல் கல்லூரிகளில் பணம் செலுத்தி சேர்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது
பொறியியல் கலந்தாய்வின் முதல் சுற்றில் இடங்களைத் தோ்வு செய்த மாணவா்கள், கல்லூரிகளில் பணம் செலுத்தி சேர்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 10ஆம் தேதி தொடங்கி...
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
தனியார் பள்ளிக்கு நிகராக.. மாறப்போகும் சென்னை மாநகராட்சி அரசு பள்ளிகள்.. ரெடியாகுது!!!
இதற்காக சென்னை மாநகராட்சி ரூ.62 லட்சத்தை ஒதுக்கி உள்ளது.