Sunday, May 5, 2024

குடிபோதையில்  இருந்த  வாடிக்கையாளரிடமிருந்து  3 லட்சம் அபேஸ் செய்த மேலாளர்

0
ஹோட்டலில் தங்கிருந்த நபரின்  டெபிட் கார்டுகளைத் திருடி ₹3.1 லட்சம் மதிப்பிலான பணப் பரிவர்த்தனை செய்ததாக  ஹோட்டலின் மேலாளர்  கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குருகிராமில் நடந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி குருகிராமில்...

பாய்ண்ட் 17 ஏ.. ஒரு ரயில்வே அதிகாரி மட்டும் வெளியிட்ட மாறுபட்ட சிறு குறிப்பு.. பெரும் சர்ச்சை..

0
அதில் ஒருவர் மட்டும் விபத்துக்கான காரணம் குறித்து மாற்றுக் கருத்து தெரிவித்துள்ளார்.

WFI தலைமை அலுவலகத்திற்கு மல்யுத்த வீரர் அழைத்துச் செல்லப்பட்டார்….

0
பெண் போலீஸ் அதிகாரிகளுடன் சென்றார். இந்த வருகையின் நோக்கம் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சம்பவத்தை மறுகட்டமைப்பதாக இருந்தது

கண்முடித்தமான பெற்றோர்கள் பாசம்

0
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அதிகம் பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.அதிலும் சில பெற்றோர்கள் கண்முடித்தனமான பாசத்தையும் , பிள்ளைகளை பாதுகாப்பதிலும் உறுதியாய் இருப்பார்கள். அதுவே , சில நேரங்களில் தவறு செய்யும் பிள்ளைகளுக்கு சாதகமாக்கி...

தஞ்சை அருகே, 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு  25 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து...

0
இவர் பொறியியல் படிப்பு படித்து வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தாக கூறப்படுகிறது.

மறையாத மனிதநேயம்! இந்தியாவை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து…

0
ஒரு ரயில் தடம் புரண்டு மற்றொரு பெட்டியின் மீது மோதியதால் பல பெட்டிகள் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிஜ் பூஷன் சிங் ஜூன் 5 அயோத்தி பேரணியை ஒத்திவைத்தார், போலீஸ் விசாரணையை மேற்கோள் காட்டினார்..

0
குறைந்த பட்சம் ஒரு சிறியவர் உட்பட முன்னணி மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின்

Recent News