Saturday, May 18, 2024

கலாஷேத்ரா கல்லூரி பாலியல் தொல்லை விவகாரம் பாதிக்கப்பட்டவர்கள் ஆன்லைனில் புகார் அளிக்கலாம்…

0
சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மிணிதேவி நுண்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

திருச்சியில் நகை பட்டறையிலிருந்து  ஒரு கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் போலீசார்...

0
திருச்சி மாவட்டம்  மலைக்கோட்டை அருகே உள்ள சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவர் நகை பட்டறை நடத்தி வருகிறார்.

“அய்யா.. பயங்கரக் கனவா வருகிறது” திருடிய சிலைகளுடன் கடிதம் எழுதி வைத்துச்சென்ற திருடர்கள்

0
சிறுவயது முதல் நாம் கேட்கும் அறிவுரை வாசகங்களில்  ஒன்று 'தப்பு செஞ்ச சாமி கண்ணை குத்திடும்' என்ற வரிகள்.வளரும் வயதில் எந்த தப்பும் செய்யக்கூடாது என்பதற்க்காக பெரியவர்கள் இதை சொல்லிசொல்லி  வளர்ப்பார்கள். இந்த வரிகள்...

பெண்ணின் காலை வெட்டிய திருடன்

0
வெள்ளி கொலுசுக்காக கொள்ளையர்கள், கொலுசுடன் சேர்த்து காலையும் வெட்டி சென்ற சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 100 வயதான மூதாட்டி ஒருவர் உடல்நலம் குன்றிய நிலையில் வசித்து வந்தார். இந்த...

22 ஆயிரத்து 842 கோடி வங்கிக் கடன் மோசடியாளரை கைது செய்த சிபிஐ

0
22 ஆயிரத்து 842 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் குஜராத்தைச் சோ்ந்த ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவன தலைவா் ரிஷி அகா்வாலை சிபிஐ கைது செய்துள்ளது. ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம்...

ஆத்தூர் அருகே, ரயில்வே மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

0
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ராசிபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பேஸ்புக் மூலம் மளிகை கடைக்காரரை ஏமாற்றிய இளம்பெண்

0
ஆத்தூர் அருகே பேஸ்புக் மூலம் பழகி, மளிகை கடைக்காரரை 4வது திருமணம் செய்து  30 சவரன் தங்க நகைகள், பணத்தை சுருட்டிக் கொண்டு  ஓடிய  இளம்பெண்ணையும்,  அவரது 2வது  கணவரையும் போலீசார் கைது ...

மடிப்பாக்கம் அருகே, பெண்ணை ஆசிட் ஊற்றி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது…

0
சென்னை, மடிப்பாக்கம் அடுத்த புழுதிவாக்கம் பகுதியைச்சேர்ந்த ஆனந்த் என்பவரது மனைவி யமுனா,

கை, கால் துண்டித்து குழந்தை கொலை

0
தஞ்சை அருகே கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலத்தை ரயில்வே தண்டவாளத்தில் இருந்து போலீசார் மீட்டனர்.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையம் அருகில் ரயில்வே தண்டவாளத்தில், பிறந்து...

Recent News