Wednesday, May 8, 2024

டெல்லியில் விபத்தில் பலியானவரின் உடல் காரின் மேற்கூரையில் விழுந்த நிலையில், அந்த உடலை சுமார் 3 கிலோ மீட்டர்...

0
டெல்லி கன்னாட்பிளேசை ஒட்டியுள்ள கஸ்தூரிபா காந்தி ரோடு சந்திப்பில் நள்ளிரவு நேரத்தில் ஒரு விபத்து நடந்தது.

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இரண்டு வாலிபர்கள் பலியானதால் அப்பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது..!

0
  இவருடன் இவரது நண்பர்களான ஸ்ரீராம் மாற்றும் அருண், வினோத் என்பவர்களும் வந்துள்னர்

அரியலூரில், அண்ணன் – தம்பி இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணன் தாக்கியதில் தம்பி பரிதாபமாக உயிரிழந்தார்…

0
ஜெயங்கொண்டம் அருகே, இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ராஜேந்திரன், சங்கர் இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

கோவை  அருகே, தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது…

0
கோவை மாவட்டம் வடவள்ளி இ.பி.காலணி பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் - காயத்ரி தம்பதியினர்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதவி செய்வது...

0
ஒடிசாவை சேர்ந்த அர்ஜூன் குமார் - கமலினி தம்பதி, பல்லடம் அருகே உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

மும்பையில், ரயில் பயணிகளுடனான மோதலை தவிர்க்க டிக்கெட் பரிசோதகர்களின் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது…!

0
சமீபத்தில், ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக டிக்கெட் பரிசோதகர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கேரளாவில் சுற்றுலா  படகு கடலில் கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில், நீரில் மூழ்கி  5 சிறுவர்கள் உட்பட 21 ...

0
இந்த சொகுசு படகில் 40 பேர் பயணம் சென்றதாக கூறப்படுகிறது.  அப்போது திடீரெனெ படகு கவிழ்ந்ததில் அனைவரும் கடலில் மூழ்கினர் .

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் முக்கிய தலைவர்கள் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர்…

0
பாலஸ்தீன உண்ணாவிரத போராட்ட பிரபலம் காதர் அட்னன் அண்மையில் மரணம் அடைந்ததால்,

Recent News