டெல்லியில் விபத்தில் பலியானவரின் உடல் காரின் மேற்கூரையில் விழுந்த நிலையில், அந்த உடலை சுமார் 3 கிலோ மீட்டர்...
டெல்லி கன்னாட்பிளேசை ஒட்டியுள்ள கஸ்தூரிபா காந்தி ரோடு சந்திப்பில் நள்ளிரவு நேரத்தில் ஒரு விபத்து நடந்தது.
தூத்துக்குடி அருகே, வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் மற்றும் செல்போனை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்…
தூத்துக்குடி தாளமுத்துநகர் மாதா நகரைச் சேர்ந்தவர் அன்னக்கிளி.
நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இரண்டு வாலிபர்கள் பலியானதால் அப்பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது..!
இவருடன் இவரது நண்பர்களான ஸ்ரீராம் மாற்றும் அருண், வினோத் என்பவர்களும் வந்துள்னர்
அரியலூரில், அண்ணன் – தம்பி இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணன் தாக்கியதில் தம்பி பரிதாபமாக உயிரிழந்தார்…
ஜெயங்கொண்டம் அருகே, இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ராஜேந்திரன், சங்கர் இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
கோவை அருகே, தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது…
கோவை மாவட்டம் வடவள்ளி இ.பி.காலணி பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் - காயத்ரி தம்பதியினர்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதவி செய்வது...
ஒடிசாவை சேர்ந்த அர்ஜூன் குமார் - கமலினி தம்பதி, பல்லடம் அருகே உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
மும்பையில், ரயில் பயணிகளுடனான மோதலை தவிர்க்க டிக்கெட் பரிசோதகர்களின் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது…!
சமீபத்தில், ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக டிக்கெட் பரிசோதகர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஆயிரத்து500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை அழித்து மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்…
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
கேரளாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில், நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் உட்பட 21 ...
இந்த சொகுசு படகில் 40 பேர் பயணம் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரெனெ படகு கவிழ்ந்ததில் அனைவரும் கடலில் மூழ்கினர் .
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் முக்கிய தலைவர்கள் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர்…
பாலஸ்தீன உண்ணாவிரத போராட்ட பிரபலம் காதர் அட்னன் அண்மையில் மரணம் அடைந்ததால்,