எங்கும் அழிவு… எதிலும் அழிவு… தென்கொரியாவில் நடந்த பயங்கரம்!!
https://youtu.be/-E21iHbcoJc
தமிழகத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு எச்சரிக்கை..! மக்களே உஷார்
https://youtu.be/aIjAPs1aWqg
அமெரிக்காவில் திடீர் ஆச்சரியம் ! வானைநோக்கி சுழன்றடித்த ராட்சத சூறாவளி காட்சி !
https://youtu.be/Lsm3u4EjTPc
சுனாமி விழுங்கிய மக்கள்…விட்டு சென்ற சோகம்…18 ஆண்டுகளாய் ஆறாத வலி!
2004 ஆம் ஆண்டு, கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாளான டிசம்பர் 26ஆம் தேதியன்று கடற்கரையில் காற்று வாங்கி கொண்டிருந்த மக்களுக்கு, சற்று நேரத்தில் கடல் தங்கள் உயிரை காவு வாங்க போகிறதென அறிந்திருக்க வாய்ப்பில்லை.
உயிரையே கொல்லும் உறைய வைக்கும் குளிர்! அதிர்ச்சி பின்னணி
வழக்கத்திற்கு மாறாக அதிக குளிர் மற்றும் பனியை எதிர்கொண்டு வரும் சூழலில் அதீத குளிர் எப்படி உயிருக்கே ஆபத்தாக மாறும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிவாக வலுவிழக்கும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்...
மிக கனமழைக்கான எச்சரிக்கை அறிவுரைகளை திரும்ப பெற்ற தமிழக அரசு
மிக கனமழைக்கான எச்சரிக்கை அறிவுரைகளை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. வானிலை மைய அறிக்கையை தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும், மாநிலம்...
4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் அண்மையில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை...
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நாளை மறுநாள் அதாவது 16 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என...
தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு...