திருமணத்தில் போர் வாள்களுடன் குத்தாட்டம் போட்ட பெண்கள்
ஹைதராபாத்தில் திருமணம் ஒன்றில் கைகளில் போர் வாள்களுடன் பெண்கள் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக திருமணத்தில் நடனம் ஆடுவது சகஜம் தான்.ஆனால் இங்கோ திருமண ஊர்வலத்தில் ஆண்கள் பெண்கள் என...
ஆதித்த கரிகாலனுடன் இணைந்த நந்தினி! ரசிகர்களை மிரள வைத்த மணி ரத்னம்….
அதே போல, இவரின் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான 'ராவணன்' படத்தில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயின் ஜோடி கோலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கிணற்றில் விழுந்த 2 வயது மானை மீட்ட வனத்துறை
கோயம்புத்தூரில் உள்ள தனியார் பண்ணையில் திறந்தவெளி கிணற்றில் விழுந்த மானை மீட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பண்ணை தொழிலாளர்கள் உதவியுடன் , கிணற்றுக்குள் இறங்கி இரண்டு வயது மானை பாத்திரமாக மீட்டனர்...
வாத்து குட்டிக்கு ரெயின் கோர்ட் போட்டுவிட்ட பெண்
வாய்மொழியில் உதவி கேட்க முடியாத பிற மனிதர்களிடமோ அல்லது விலங்குகளிடமோ சிறிய கருணைச் செயல்கள் மனிதகுலத்தின் சக்தியை எப்போதும் நம்ப வைக்கும்.இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை போல.
இணையத்தில் பகிரப்பட்ட வீடியோவில் ,...
கடவுள் மீது விவசாயி கொடுத்த புகார்-அதிர்ந்துபோன அதிகாரிகள் ! 
உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கிராம வருவாய் துறை அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கினார்.அந்த புகார் மனுவை மூத்த அதிகாரி ஒருவர் அதன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளார்
அந்த...
அபராதம் விதித்த காவலர்-“காவல்நிலையத்தையே பழிவாங்கிய நபர் “
உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் ஒரு வித்தியாசமான பழிவாங்கும் சம்பவம் நடந்துள்ளது.பகவான் ஸ்வரூப் என்பவர் லைன் மேனாக உள்ளார்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்,அவர் சாலையில் தன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது,குறிப்பிட்ட சாலையில் வாகன சோதனைக்காக ...
Mouse-ஐ போன் என நினைத்து “ஹெலோ” சொன்ன குழந்தையின் கியூட் வீடியோ
பொதுவாக கணினித்துறையில் பணிபுரிபவர்கள் வீடுகளில் கணினி இருப்பது இயல்பே.அதே வீட்டில் குழந்தை ஒன்று இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.குழந்தைகள் எப்போதும் துறுதுறுவென இருப்பார்கள்.
அவர்களின் சுட்டித்தனம் தான் வீட்டில் உள்ளவர்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருக்கும்.இது...
பிரியாணியில் இருந்த அதிர்ச்சி ! கடைமுன் வீடியோ வெளியிட்ட இளைஞர்
கடைமுன் வீடியோ வெளியிட்ட இளைஞர்
ஒராங்குட்டான் குரங்கிடம் சேட்டை செய்த சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்
பொதுவாக, ஒராங்குட்டான்கள் மனிதர்களிடம் இயல்பாக பழகக்கூடியவை.அதேநேரம் ஒரு காட்டு விலங்குகளின் நடத்தை கணிக்க முடியாது என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
ஒராங்குட்டான்கள் மிகவும் வலிமையான குரங்குகள், மனிதர்களை விட ஐந்து முதல் ஏழு மடங்கு வலிமையானதாக...
வாத்துகளாக மாறிய “பென்குயின்கள்“
"பென்குயின்கள்" என்ற பெயரே பலரையும் கவர்ந்துவிடும்,அவைகளை பார்க்கும்போது கவலைகளை மறந்து ரசித்துக்கொண்டு இருபோம்.
பென்குயின்கள் 80 சதவீதம் கடற்கரையிலேயே வாழ்கின்றன,இவை தங்கள் வாழ்நாட்களில் பாதி நேரம் கடலிலும், மீதி நேரம் கடற்கரையிலும் இருக்கும்.
இந்நிலையில்,பென்குயின் கூட்டம்...