அண்ணாமலை NIA விசாரணை கேட்டது-யாருக்கு வைக்கப்பட்ட குறி ?
போலி பாஸ்போர்ட் விவாகாரத்தில் சுரேஷ் குமார் என்பவரின் பாஸ்போர்ட் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அவரது பாஸ்போர்ட்-ஐ புதுப்பிக்க காலக்கெடு வந்துவிட்டதால் 19.04.2022 ம் தேதியன்று Renewal-க்காக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில்...
நீலகிரி மாவட்டம் உதகையிலும் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்….
பலத்த சூறைக்காற்றால், திருவள்ளூர் அடுத்த புள்ளரம்பாக்கம் அம்பேத்கர் நகரில்,
UNESCO அறிவித்த விருதை கடைநிலை ஊழியருக்கும் சமர்ப்பிப்பதாக, ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும், மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின்...
வரும் 14ஆம் தேதி பாரிஸ் நகரத்தில் நடைபெறும் நிகழ்வில் விருதைப் பெற உள்ளார்.
நெல்லையில் உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவமனை; மொரிசியஸ் நாட்டின் குடியரசுத் தலைவர் திறந்து வைப்பு…!
திருநெல்வேலியில் அமைந்துள்ள அகர்வால் கண் மருத்துவமனையை மொரிசியஸ் நாட்டின் குடியரசு தலைவர் பிரித்திவிராஜ் ரூபன் இன்று திறந்து வைத்தார்
சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது….
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் பெட்ரோல்
தூத்துக்குடி அருகே மணல் கொள்ளைக்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரளித்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி...
தூத்துக்குடி மாவட்டம் சூசையப்பர்புரத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ்.
தொழில்நுட்ப கோளாறே, ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் என ரயில்வே அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்….
இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் 51 மணி நேர சீரமைப்புக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது…
விபத்து நடந்த இடத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து,
சமையல் எண்ணெய் விலையை குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது…
சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதால் அவற்றின் விலையை குறைக்கும்படி
ஐ.பி.எல். 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சுப்மன் கில்லின் அதிரடி சதம், மோகித் சர்மாவின் அபார பந்துவீச்சால், மும்பை அணியை ...
இதில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.