Tuesday, October 22, 2024

சென்னையில் புதிய ரயில் பாதை.. ஈசிஆர், ஓஎம்ஆருக்கு வரப்பிரசாதம்.. பாண்டிச்சேரிக்கும் குட்நியூஸ்…

0
சென்னை ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் வசிப்பவர்கள் ரயில்கள் மூலம் செல்வது கனவாகவே இருந்து வருகிறது.

காஞ்சிபுரம் அருகே வேன் ஓட்டுநர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0
காஞ்சிபுரம் பாவா பேட்டை தெருவை சேர்ந்த அயூப் கான் என்பவர் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் அஜிங்யா...

0
இங்கிலாந்து தலைநகர் லண்டனில், ஜூன் மாதம் 7ம் தேதி, உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.

அதிமுக, பாஜக கூட்டணி தொடர்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்…

0
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷாவை  அதிமுக பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

IPLலில் அதிர்ச்சி – RCBக்கு கேப்டன் ஆகும் தோனி! குழப்பத்தில் ரசிகர்கள்!

0
நேற்று நடந்த RCB - KKR அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சிறுவன் ஒருவன்,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், கடைசி நேரத்தில் முதலமைச்சரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டு, முதலமைச்சர்...

0
சென்னை கிண்டி கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில், சுமார் 51 ஆயிரத்து 429 சதுர மீட்டர் பரப்பளவில்,

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது…

0
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.

விருதாச்சலம் சிதம்பரம் நெடுஞ்சாலையில் சாலை மறியல்: அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரிக்கை..!

0
இந்நிலையில் அந்த நகர் உருவாகி 13 வருடங்களுக்கு மேலாகும். ஆனால் தற்போதுவரை அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யவில்லை.

புதுச்சேரியில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக, புதுச்சேரி மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

0
இது குறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் தாக்கி கொலை செய்த கணவனை போலீசார் கைது...

0
பென்னாகரம் அருகே உள்ள அளேபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ்-பிரியா தம்பதிக்கு இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Recent News