IPLலில் அதிர்ச்சி – RCBக்கு கேப்டன் ஆகும் தோனி! குழப்பத்தில் ரசிகர்கள்!

108
Advertisement

நேற்று நடந்த RCB – KKR அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சிறுவன் ஒருவன், ஐபிஎல்லில் RCB அணி கோப்பையை வென்றால் தான் நான் பள்ளிக்கு செல்வேன் என வாசகம் ஏந்தியப்படி போட்டியை காண வந்தது அனைவரையும் கவர்ந்தது.

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதுவரை 15 ஐபிஎல் சீசன்கள் நடந்துள்ள நிலையில், RCB அணி ஒன்றில் கூட கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடதக்கது. இருப்பினும் அந்த அணிக்கு CSK மும்பை அணிக்கு இணையாக ரசிகர் கூட்டம் உள்ளது. இதனால் RCB ரசிகர்களை டேக் செய்து அந்த சிறுவன் கடைசி வரை பள்ளியில் சேரமாட்டான் என பிற அணி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.