Wednesday, October 23, 2024

ஆஸ்திரேலியாவில் பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.

0
ஆஸ்திரேலியாவில் இடைவிடாமல் கொட்டு வரும் கனமழையால் குயின்ஸ்லாந்து மற்றும் நியூசவுத்வேல்ஸ் மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பிரிஸ்போன் மற்றும் சிட்னி ஆகிய இரு நகரங்களும் கனமழையால் பேரழிவுகளை எதிர்கொண்டு வருகின்றன. கரைபுரண்டோடும் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான...

தென் கொரியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நூலிழையில் மக்கள் சக்தி கட்சி வென்று ஆட்சியை பிடித்தது

0
தென் கொரியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங்குக்கும், மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த...

திமுக மாநிலங்களவை எம்பி. என். ஆர் இளங்கோவனின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்தார்

0
திமுக மாநிலங்களவை எம்பி. என். ஆர் இளங்கோவனின் மகன் ராகேஷ் புதுச்சேரியில் இருந்து கார் மூலம் சென்னை திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அவர் வந்து கொண்டிருந்த கார் தடுப்பு...

உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களால் ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது

0
உக்ரைன் மீது ரஷ்யா 15-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள 5 முக்கிய நகரங்களில் மனிதாபிமான அடிப்படையில் தற்காலக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா...

உக்ரைன் மக்களின் தேசபக்தியை புதின் குறைத்து மதிப்பிட்டு விட்டார் – உக்ரைன் அதிபரின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கி ...

0
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போருக்கு கண்டனம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில், ரஷ்யா இந்த படையெடுப்பை சிறப்பு நடவடிக்கை என்று குறிப்பிட்டாலும் உண்மையில் இது உக்ரைன் குடிமக்கள் மீதான...

ரஷ்யாவில் அனைத்து புதிய வணிகங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக வார்னர் மீடியா அறிவித்துள்ளது

0
உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், பன்னாட்டு நிறுவனங்கள் பல ரஷ்யாவில் தங்களின் வர்த்தகம் மற்றும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி...

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது

0
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 80 ஆயிரத்து 67...

ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த தாங்கள் தயார் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில்...

0
5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முன்னிலை நிலவரங்கள் தெரியவந்துள்ளன. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, ஒரே நாடு, ஒரே...

கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே.அந்தோணி தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

0
கேரளாவை சேர்ந்த ஏ.கே.அந்தோணி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராவார் .இவர் ராஜீவ்-சோனியா குடும்பத்துக்கு மிகுந்த நெருக்கமானவர்.81 வயதாகும் ஏ.கே.அந்தோணி தற்போது மாநிலங்களவை MP ஆக இருக்கிறார். அவரது பதவிக்காலம் வருகிற ஏப்ரல்...

மகுடம் சூடப்போவது யார்? 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாக துவங்கின

0
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெற்றது. 5 மாநில தேர்தலில்...

Recent News