முதல் முறையாக ஆளுங்கட்சியில் ஒரு இஸ்லாமிய எம்.பி. கூட இல்லாத நிலையை பா.ஜ.க உருவாக்கியுள்ளது
மத்திய அமைச்சர் பதவியை முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலமும் இன்றுடன் நிறைவடைகிறது.இதன்மூலம் பாஜக-வில் உள்ள 3 இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை முடிவுக்கு வந்துள்ளது.
நாடாளுமன்ற...
கர்நாடக அமைச்சரவை 2023: சித்தராமையா அரசாங்கத்தில் அமைச்சர்கள் பட்டியல்….
அவரது துணை டி.கே.சிவக்குமார் நீர்ப்பாசனம் மற்றும் பெங்களூரு வளர்ச்சித் துறைகளைக் கையாளுவார்.
தகுதி நீக்கம் செய்யக்கூடாது – உச்சநீதிமன்றம்
மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஜூலை 11ம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு துணை சபநாயகரின் தகுதிநீக்க நோட்டீசுக்கு ஜூலை 11 வரை எம்.எல்.ஏக்கள் பதிலளிக்க அவகாசம் நீட்டிப்பு;...
இராண்டவாது முறையாக உ.பி. முதல்வராக எப்போது பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத் ?
உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.முன்னதாக, கடந்த மார்ச் 10 ஆம் தேதி உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 255...
தனி நீதிதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக...
முன்னாள் அமைச்சர், சபாநாயகருக்கு கொரோனா
அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபால்
ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுக்குழு என்பது கனவில்தான் நடக்கும்
11ம் தேதி பொதுக்குழு என்பது கனவில்தான் நடக்கும்; அதிமுகவில் குழப்பம் விளைவிக்கவே பழனிசாமி தரப்பு முயற்சிக்கின்றனர்.
அதிமுகவை கம்பெனி போல் நடத்தி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் பழனிசாமி தரப்பினர் என்று ஓபிஎஸ்...
அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த்
தனது உடல் நிலை குறித்து தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்களிலும் நலம் விசாரித்த பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
நடைபயணத்தில் உற்சாக வரவேற்பு பெற்ற ராகுல் காந்தி
38வது நாளான இன்று கர்நாடகாவின் ஹலகுந்தியிலிருந்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில்...
ராணி எலிசபெத்தின் மறுபக்கம்
நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ராணியாகவே அறியப்பட்ட எலிசபெத், குதிரை பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.