செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவு!!!
அமலாக்கத்துறை நேற்று முன் தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இங்கிலாந்தின் வரலாற்றை மாற்றி எழுதிய பெண்கள்
இங்கிலாந்தின் மூன்றாவது பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்றுள்ள இச்சூழலில் இங்கிலாந்து அரசியலின் போக்கை மாற்றி எழுதி தாக்கத்தை ஏற்படுத்திய சில பெண்களை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.
வன்முறையில் எரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வருவாய்த்துறை மூலம் மீண்டும் வழங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்
கள்ளக்குறிச்சி பள்ளிக்கூட வன்முறையில் எரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வருவாய்த்துறை மூலம் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்தார்.
கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்தையடுத்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னையில் அமைச்சர்...
சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் OPS
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு; பழனிசாமி தரப்பிற்கு எதிராக சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் பன்னீர்செல்வம்.
“OPS-ஸால் தொண்டர்களுக்கு மன உளைச்சல்”
ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு அளிக்காமல் நீதிமன்றத்தை நாடுவது, தேர்தல் ஆணையத்தை நாடுவது போன்ற ஓ.பி.எஸ்-ன் செயல்களால் தொண்டர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
சசிகலாவின் 15 கோடி மதிப்புள்ள சொத்து முடக்கம்
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி மதிப்பிலான சொத்தை முடக்கியது வருமான வரித்துறை.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனம், சசிகலாவின் பினாமி சொத்து என உச்சநீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டதை...
சிகிச்சையில் முன்னாள் முதலமைச்சர்
லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக பாட்னாவில் இருந்து, ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார்...
“தி காஷ்மீர் பைல்ஸ்” படத்தைக் கொண்டாடும் பாஜக… என்ன தான் காரணம் ?
இந்த மாதம் 11ஆம் தேதி 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' நாடு முழுவதும் 630 திரையரங்குகளில் வெளியானது.இப்படத்துக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தப்...
உன்னதமான உயர்ந்த மனிதர் யஷ்வந்த் சின்ஹா – முதலமைச்சர்
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா முதலமைச்சரை சந்தித்து ஆதரவு கோரினார்; உன்னதமான உயர்ந்த மனிதர் யஷ்வந்த் சின்ஹா என மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி
மஹாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி பெற்றது.
பெரும்பான்மைக்கு 144 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் 164 வாக்குகள் பெற்று ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி பெற்றது.