தொடர் விமர்சனத்துக்கு நடுவே.. செந்தில் பாலாஜி மீது திடீர் பாசம்.. அண்ணாமலையை கவனிச்சீங்களா!!!
அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட உள்ள நிலையில் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் அண்ணாமலை திடீரென செந்தில்
ED பரபரப்புக்கு இடையே ஆட்டத்தை தொடங்கிய IT அதிகாரிகள்.. செந்தில்பாலாஜியின் உதவியாளர் வீட்டுக்கு சீல்..
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
செந்தில் பாலாஜி பதவி விலகியே ஆகணும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
மருத்துவமனைக்கே போகும் நீதிபதி அல்லி! செந்தில் பாலாஜிக்கு செக்? கஸ்டடியில் எடுக்கும் அமலாக்கத்துறை?
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகக் கூறி, அவரது மனைவி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
தலைமைச் செயலகத்தின் உள்ளே நடத்தப்பட்ட ரெய்டுகள்..அன்று ராம்மோகன ராவ்..இன்று செந்தில் பாலாஜி..தமிழக வரலாற்றில் கரும்புள்ளி
ஆனால் இதுபோல தலைமைச் செயலகத்திற்குள் சென்று சோதனை நடத்தப்படுவது முதல் முறையாக நடக்கும் விஷயம் இல்லை,
செந்தில் பாலாஜி கைது.. களமிறங்கிய ஆளுநர் ஆர்.என் ரவி.. போனை எடுத்து அவங்களுக்கே கால் பண்ணிட்டாராமே
நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு.. செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை…..
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில்
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்: ஜெயக்குமார் கோரிக்கை!
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையை தடுப்பது சரி அல்ல
பாஜகவின் அரசியல் சித்து விளையாட்டு…செந்தில்பாலாஜி கைதுக்கு வைகோ கண்டனம்…
ஜனநாயகத்தில் இத்தகைய மிரட்டல் போக்குகளுக்கு ஒருபோதும் இடம் இல்லை. இதனை திராவிட முன்னேற்றக் கழக அரசு முறியடிக்கும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
காணவில்லையா? ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும் செந்தில் பாலாஜி மனைவி.. திமுகவும் அவசர வழக்கு!!!
17 மணி நேர ரெய்டிற்கு பின் நேற்று இரவு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டார்.