Saturday, April 27, 2024

உயர் திறன் சூரிய மின்சக்தி மின்சார உற்பத்திக்கு மானியம் வழங்க ஒப்பந்தம்

0
உயர் திறன் சூரிய மின்சக்தி மின்சார உற்பத்தி திட்டத்துக்கு, 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக, ஆண்டுக்கு 65 ஆயிரம் மெகா...

சூரியன் இப்படித்தான் அழியும்! ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0
உலகின் காலநிலை, பருவ மாற்றங்களை நிர்ணயிப்பது மட்டுமின்றி தாவரங்கள் தொடங்கி விலங்கினங்கள் மற்றும் மனிதர்கள் வாழ்வதற்கு அடிப்படையாக திகழும் இயற்கை சக்தி சூரியன் ஆகும்.

மலை மேல் கொந்தளித்த நெருப்பு ஆறு

0
எரிமலை தீவு என அழைக்கப்படும் ஐஸ்லாந்தில் (Iceland) எரிமலைகளும் எரிமலை வெடிப்பு நிகழ்வுகளும் வாடிக்கையாக  அரங்கேறுவது வழக்கம். அப்படி, அண்மையில் ஏற்பட்ட ஒரு எரிமலை வெடிப்பின் ட்ரோன் காட்சிகள் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது. https://www.instagram.com/reel/ChwDTu8rFMp/?utm_source=ig_web_copy_link

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

0
மாஸ் பிளாக்ஸ் (Moss Phlox) வகை மலர்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை, ஜப்பானில் உள்ள டாக்கினோ (Takinoe) பூங்கா முழுதும் பூத்து மலர் கம்பளம் போல காட்சியளிக்கிறது.

பனிக்குகைக்குள் தோன்றிய வானவில்! வியக்க வைக்கும் இயற்கையின் அதிசய காட்சி

0
மலைக்கு உள்ளே அமைந்துள்ள குறுகலான மற்றும் குளிர்ச்சியான சவால்கள் நிறைந்துள்ள Paradise Ice Caves, சாகச விரும்பிகளின் சொர்க்கமாக விளங்கி வருகிறது.

சுற்றி சுழன்று மறையும் புழுதி பேய்

0
Dust devil அல்லது புழுதி பேய் என அழைக்கப்படும் தூசி புயல் காற்று, சூடான காற்று விரைவாக குளிர்ச்சியான காற்றுக்கு மேல் செல்லும் போது உருவாகிறது.

மருத்துவர்களாக மாறிய குரங்குகள்! ஆச்சரியம் ஆனால் உண்மை

0
இயற்கையாகவே, விலங்குகளுக்கு தங்கள் உடலில் ஏற்படும் கோளாறுகளை எவ்வாறு சரி செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவு உள்ளது.

இன்று சர்வதேச சமுத்திர தினம்..!

0
'மாற்றமடையும் புவியின் சமுத்திரங்கள்'' என்பதே இவ்வருட சமுத்திர தின தொனிப்பொருளாகும்

நடக்கும் மீன்கள் நிறைந்த ஆச்சரியத் தீவு..JAMES BONDஇன் பெயர் வைக்கப்பட்ட விநோத காரணம்!

0
இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனங்கள், உயர்ந்த மலைப்பகுதிகள் மற்றும் கடற்கரை எல்லாம் ஒரே இடத்தில் அமைந்திருந்தால் எப்படி இருக்கும் என கேட்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது தாய்லாந்தின் பாங் நாகா பே தீவு.

சிதம்பரம் அருகே பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் துறை அதிகாரிகள் வராமல் அலைகழித்ததால்,...

0
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கரைமேடு கிராமத்தின் வழியாக செல்லும் ஜெயங்கொண்டான் பாசன வாய்க்கால் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது.

Recent News