மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சரிவு
தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்வதால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகமானது.
இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில...
ஆன்லைனில் பொருள் வாங்கும்போது இதை மறக்கக்கூடாது
செல்போனுக்குள் உலகம் என்ற அளவில் வாழ்க்கை சுருங்கி விட்டதால் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. செல்போன் தொடங்கி வீட்டு உபயோக பொருட்கள் வரை அனைத்து பொருட்களும் ஆன்லைனில் சலுகை விலையில் கிடைப்பதால்...
இந்தியாவில் குரங்கு அம்மை இருக்கா இல்லையா?
குரங்கு அம்மை பாதித்தவர்களையும், மொத்தமாக பாதித்த இடங்களையும் விரைவாக அடையாளம் காண வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை பரவுவதை தடுக்க சம்பந்தப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர்களுடன் தொடர்பில்...
நாடுமுழுவதும் இஸ்லாமியர்கள் நடத்திய திடீர் போராட்டம்
சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததற்காக பாஜக-வில் இருந்து நீக்கப்பட்ட, நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாடுமுழுவதும் இஸ்லாமியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி ஜூம்மா மசூதி அருகே, ஆயிரக்கணக்கானோர் இன்று...
எந்த விதிமீறலும் இல்லை – அண்ணாமலையின் புகாருக்கு பதில் அளித்த அமைச்சர்
ஜி.ஸ்கொயர் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு CMDA - அனுமதி வழங்கியதில் எந்த விதிமீறலும் இல்லை என்று, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, அண்ணாமலையின் புகாருக்கு பதில் அளித்துள்ளார்.
வீட்டு வசதித்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம்...
விசாரணைக்கைதி ராஜசேகர் மரண வழக்கை விசாரிக்க CBCID DSP சசிதரன் நியமனம்
விசாரணைக்கைதி ராஜசேகர் மரண வழக்கை விசாரிக்க CBCID DSP சசிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, காவலர்கள் 5 பேர்...
ஜூலை 4 – உலக முதலீட்டாளர்கள் மாநாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சென்னையில் ஜூலை 4ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இனி நடக்கப்போவதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..
அதிமுக பொதுக்குழுவில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் கொறடா உத்தரவை மீறும் பட்சத்தில் அவர்களது பதவி பறிபோகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
வானகரத்தில் நடைபெற்ற அதிமுக...
பட்டினியால் இறந்த குழந்தை
விழுப்புரத்தில் மேல் தெரு என்ற இடத்தில் சிவகுரு என்பவருக்கு சொந்தமான நான்கு சக்கர தள்ளுவண்டியில் 5 வயது ஆண் குழந்தை உறங்கிய நிலையில் கிடந்துள்ளது.
குழந்தை தூங்குவதாக நினைத்து அக்கம்பக்கத்தினர் தட்டி எழுப்ப முயற்சித்தபோது,...
திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பும் இலங்கை விமானங்கள்
கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலியாக இலங்கை விமானங்கள் திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பும் நிலை உருவாகி உள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ள நிலையில், அங்கு பெட்ரோல், டீசல் மட்டுமின்றி விமான எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கொழும்புவில்...