காத்துவாங்கிய தபால் நிலையம்.. 2 மணி நேரம் ஆகியும் ஆளே வரல… குமுறும் மக்கள்..
https://youtu.be/-iW9baS-I6M
உலகை மாசுபடுத்தும் டாப் 10 பிரபலங்கள்
விமானம் மூலம் உலகம் முழுவதும் பயனுள்ள பயணங்கள் பல நிகழ்ந்தாலும் கூட, ஆடம்பரத்துக்காக சில செல்வாக்கு மிக்க பிரபலங்கள் சுலபமாக காரில் பயணிக்க கூடிய தூரத்திற்கெல்லாம் விமானத்தில் பறப்பது வாடிக்கையாகி விட்டது.
ஓசோன்ல புதுசா விழுந்த பெரிய ஓட்டை
வெப்ப மண்டல பகுதிகளில், உலகின் கீழடுக்கு வளிமண்டலத்தில் புதிய ஓசோன் ஓட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்ட்டிக் கொண்டு வந்தா சாப்பாடு Free
நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், குஜராத் மாநிலத்தில், ஜுனாகத் நகரில் உள்ள சர்வோதய சகி மண்டல் எனும் உணவகம் மக்களுக்கு சூப்பர் offer ஒன்றை அளித்துள்ளது.
பெற்றோரின் மூடநம்பிக்கையால் பறிபோனது குழந்தைகளின் உயிர்!
பெற்றோர் மூட நம்பிக்கையால் செய்த செயல்,இரண்டு குழந்தைகளின் உயிரைப் பழிவாங்கி உள்ளது.
எறும்புகளிடம் அலட்சியம் காட்டினால் அழிவு நிச்சயம் ! பத்து பேர் மருத்துவமனையில் சிகிக்சை
ஏற்கனவே தமிழ்நாட்டில் நத்தம் என்னும் பகுதியில் மஞ்சள் எறும்புகளின் தாக்குதலால் கால்நடைகளான மாடு,ஆடு போன்றவை பாதிப்புக்குள்ளானது மட்டுமல்லாமல் அந்த கிராம மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டே வெளியேறினார்
சண்டிகரில் கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்டுள்ள சிலைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்…
சண்டிகரில் குப்பையில்லா நகரத்தின் திட்டத்தின் கீழ், "வேஸ்ட் டு வொண்டர்" பூங்கா
5 Lakh Crore Drug Scam- How did 70,772 kg of heroin disappear?
The money flowing through the drug trade helps fuel and promotes terrorism internationally.
Therefore, all the countries of the world are working together to fight...
தாறுமாறாக மாற போகும் பூமி!
எதிர்காலத்தில் அனைத்துக்கண்டங்களும் ஒன்றிணைந்தால் என்னவாகும் என்பது குறித்தும் 250 மில்லியன் வருடங்களுக்கு பிறகு பூமி எப்படி இருக்கும் போன்ற ஆய்வு முடிவுகள் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
பனிப்பாறைகளில் இருந்து படையெடுக்கும் பாக்டீரியாக்கள்! ஆய்வில் பகீர் தகவல்
கடல் நீர் மட்டம் உயர்தல், உலக வெப்பமயமாதலையும் தாண்டி மனிதர்கள் சந்திக்க உள்ள பேராபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகள்.