Monday, May 6, 2024

நாகையில் திடீரென 4 மாத கர்ப்பமான பள்ளி சிறுமியால் பரபரப்பு! 

0
4 மாத கர்ப்பமான பள்ளி சிறுமியால் பரபரப்பு! 

21 வயது வக்கீலை கல்யாணம் செய்து கொண்ட 64 வயது சீரியல் கில்லர்! சிறையில் மலர்ந்த காதல்

0
பிக்கினி அணிந்த பெண்களை குறிவைத்து கொன்றதால் 'Bikini Killer' என்றும் அவ்வப்போது அடையாளங்களை மொத்தமாக மாற்றி தந்திரமாக தப்பித்து வந்ததால் 'The Serpent' எனவும் அழைக்கப்பட்டு வந்த சார்லஸின் சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது.

செங்கல்பட்டு அருகே போலி மருத்துவர் கைது

0
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிபவர் வனத்தையன். இவர் கடப்பாக்கம் பகுதியில்...

மனித மாமிசத்தை சாப்பிட்ட தம்பதிகள்

0
கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு, மனித மாமிசத்தை சாப்பிட்ட விவகாரத்தில். சிறப்பு விசாரணைக் குழு அமைத்து குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில், தர்மபுரியைச் சேர்ந்த 2...

திடீர் சோதனை ; 56 லட்சத்தை பறிகொடுத்த தம்பதி

0
திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கத்தை கடத்தி வந்த தம்பதிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்தது. அப்போது, விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகளை விமான...

பெண்ணின் காலை வெட்டிய திருடன்

0
வெள்ளி கொலுசுக்காக கொள்ளையர்கள், கொலுசுடன் சேர்த்து காலையும் வெட்டி சென்ற சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 100 வயதான மூதாட்டி ஒருவர் உடல்நலம் குன்றிய நிலையில் வசித்து வந்தார். இந்த...

பேஸ்புக் மூலம் மளிகை கடைக்காரரை ஏமாற்றிய இளம்பெண்

0
ஆத்தூர் அருகே பேஸ்புக் மூலம் பழகி, மளிகை கடைக்காரரை 4வது திருமணம் செய்து  30 சவரன் தங்க நகைகள், பணத்தை சுருட்டிக் கொண்டு  ஓடிய  இளம்பெண்ணையும்,  அவரது 2வது  கணவரையும் போலீசார் கைது ...

பொதுமக்கள் கூடியிருந்த பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 3 பயங்கரவாதிகள் கைது

0
ஹைதராபாத்தில், பொதுமக்கள் கூடியிருந்த பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். பண்டிகை காலத்தை ஒட்டி, ஹைதராபாத்தின் பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இந்த நிலையில், பொதுமக்கள்...

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் குட்கா: பறிமுதல் செய்த போலீசார்

0
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  3 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குன்றத்தூர் பகுதியில் தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஷாலினி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில்...

Recent News