உக்ரைன் விவகாரம் குறித்து சீன மற்றும் அமெரிக்க அதிபர்கள் இருவரும் ஆலோசனை!
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா, சீனா கூட்டு ஒத்துழைப்புக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ...
டீசல் பதுக்கல் – இலங்கையில் கொந்தளிப்பு
இலங்கையில் தீக்கிரையாக்கப்பட்ட அமைச்சர்கள், மேயர்களின் வீடுகளில் நூற்றுக்கணக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களும், பல ஆயிரம் லிட்டர் டீசலும், உரமூட்டைகளும் பதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் - 9 ஆம் தேதியில் இருந்து...
மாதம் ரூ.3000 வழங்கும் மத்திய அரசின் சிறப்பு திட்டம் !
பொதுமக்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பழைய திட்டங்களையே சில நேரம் விரிவாக்கம் செய்து பொதுமக்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது .
அதில் பெரும்பாலான திட்டங்கள் மத்திய தொழிலாளர்...
கடும் நிதி நெருக்கடியில் இலங்கை…7500 கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா
கடந்த சில மாதங்களாக இலங்கை பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. இதன்காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. உணவு பொருட்கள் தொடங்கி பல பொருட்களும் விலை வேகமாக...
இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 31ல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உரையுடன் துவங்கியது. பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் கட்ட அமர்வு பிப்ரவரி...
நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை – வெல்லப்போவது எந்த அணி ?
தென்னிந்திய நடிகர் சங்கம் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றியடைந்த நடிகர் விஷால் அணியினரின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி மீண்டும்...
மூன்றே மாதம் தான் அடுத்து 60 கி.மீட்டருக்கு ஒரு டோல்கேட் தான் – மத்தியமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் சாலை போக்குவரத்து...
விக்ரம் உடல்நிலை குறித்து மேலாளர் விளக்கம்
விக்ரமின் மேலாளர் சூர்ய நாராயணன் அவரின் உடல்நிலை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
ஜப்பானில் ஏற்பட்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…பொதுமக்கள் அதிர்ச்சி
ஜப்பானில் ஏற்பட்டு உள்ள பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி உள்ளது
ஜப்பான் நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
https://twitter.com/i/status/1504136212042612737
தலைநகர்...
தாக்குதலில் சிக்கி உயிரிழந்த பெண் பத்திரிகையாளர்
ஜெனின் நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமுக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பகைமை நிலவுகிறது. மேற்குகரை...