5 லட்சம் கோடி ஹெராயின் எங்கே? வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!
தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் பரவலாக உள்ளது. மாணவர்கள்,
காங்கிரஸ் ரயில்மறியல்..! தள்ளுமுள்ளு..வாக்குவாதம்..!
காங்கிரஸ் ரயில்மறியல்..! தள்ளுமுள்ளு..வாக்குவாதம்..!
கேரளாவில் விஷம் கலந்த ஐஸ்கிரீம் கொடுத்து 12வயது சிறுவனை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
கேரளா மாநிலம், கோழிக்காடு அருகே உள்ள கொயிலாண்டி பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரது மகன் 6 ஆம் வகுப்பு படித்து வந்தான.
“தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக இன்று...
கேரள பெண்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தமிழ்,
ஏராளமான சொத்துக்கள் பறிமுதல்; கரூர் ஐடி ரெய்டு முடிவுக்கு வந்தது….
அலுவலகங்களில் 8 நாட்களாக நடந்து வந்த வருமானவரித் துறை சோதனை இன்றுடன் முடிவுக்கு வந்தது.
கலாஷேத்ரா வளாகத்தில் சாலை அமைப்பதை எதிர்த்து வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்…
கலாஷேத்ரா அறக்கட்டளை கோரிக்கையை ஏற்று ஒரு ஏக்கர் 43 சென்ட் பரப்பில் அமைந்துள்ள பாதை குத்தகைக்கு வழங்கப்பட்டது,
ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை…..
அதன்படி, ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது….
வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஸ்டர்லைட் ஆலை மக்களுக்கு தீங்கானது அல்ல..தீயவர்கள் சதியினால் மூடப்பட்டது! ஆளுநர் சர்ச்சை பேச்சு!
https://youtu.be/VEPfZ9mGag4
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கக் கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த விழாவில் பங்கேற்க மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது