தூத்துக்குடியில் வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் சிக்கிய பெண்ணை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்…
தூத்துக்குடியில், அன்டோ-அந்தோணியம்மாள் தம்பதியினர் வசித்து வந்த வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது
மத்திய அரசின் டெல்லி அவசரச் சட்டத்துக்கு ஆதரவாக தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜார்கண்ட் முதல்வர் சோரன் ஆகியோரை கெஜ்ரிவால்...
மற்றும் ஹேமந்த் சோரன் முறையே ஜூன் 1 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகளில்.
அந்த 20 நிமிடம்தான் இந்தியாவையே உலுக்க போகிறது.. உலக நாடுகளை குழப்பிய ஓடிசா ரயில் விபத்து டைம்லைன்….!
கொல்கத்தாவில் ஏற்பட்ட ரயில் விபத்து இந்தியாவையே உலுக்கி உள்ளது
ISRO வெற்றிகரமாக அடுத்த தலைமுறை நேவிகேஷனல் செயற்கைக்கோளை ஏவியது…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) அதன் இரண்டாம் தலைமுறை வழிசெலுத்தல் செயற்கைக்கோள் தொடரின்
இது லிஸ்ட்லயே இல்லையே.. பிராமணர்களை குறிவைத்து கேசிஆர் வெளியிட்ட மெகா அறிவிப்பு..
தெலுங்கானாவில் பாஜக அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில்,
ஆருத்ரா மோசடி வழக்கு.. சம்மனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் மனு.. போலீசுக்கு ஹைகோர்ட் அவகாசம்…
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம்,
மாதம் ரூ.3000 வழங்கும் மத்திய அரசின் சிறப்பு திட்டம் !
பொதுமக்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பழைய திட்டங்களையே சில நேரம் விரிவாக்கம் செய்து பொதுமக்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது .
அதில் பெரும்பாலான திட்டங்கள் மத்திய தொழிலாளர்...
மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு
கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யும்போது, தங்களது தரப்பு மருத்துவரும் உடனிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தந்தை செய்துள்ள முறையீடு நாளை விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின்...
ஜப்பானில் ஏற்பட்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…பொதுமக்கள் அதிர்ச்சி
ஜப்பானில் ஏற்பட்டு உள்ள பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி உள்ளது
ஜப்பான் நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
https://twitter.com/i/status/1504136212042612737
தலைநகர்...
உயர்சாதின்னா கேட்டதெல்லாம் கிடைக்குமா ?சுகாதாரத்துறை அமைச்சரே !! வீட்டிற்கு முன் போர்டு மாட்டி என்ன பிரயோஜனம்?
சென்னை அயனாவரம் ESI மருத்துவமனையில் பொறுப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த Dr.வெங்கட மது பிரசாத் அரசு விதிமுறைகளை மீறி,அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்.
மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் சாதிய பாகுபாடு பார்த்து,பலரை சாதிப்பெயரை...