கடும் நிதி நெருக்கடியில் இலங்கை…7500 கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா
கடந்த சில மாதங்களாக இலங்கை பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. இதன்காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. உணவு பொருட்கள் தொடங்கி பல பொருட்களும் விலை வேகமாக...
கர்நாடகாவில் வெல்லப்போவது யார் பாஜக-காங்கிரஸ் தீவிர வாக்கு வேட்டை..!
கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஓராண்டிற்கு பிறகு கொரோனா தொற்றால் இருவர் உயிரிழப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக, சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஓமைக்ரான் வகை கொரோனா உருமாற்றம் அடைந்து பரவி வருவதே இதற்கு காரணம். இந்த நிலையில், ஜிலின் மாகாணத்தில், கொரோனா தொற்று...
தொடர் விமர்சனத்துக்கு நடுவே.. செந்தில் பாலாஜி மீது திடீர் பாசம்.. அண்ணாமலையை கவனிச்சீங்களா!!!
அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட உள்ள நிலையில் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் அண்ணாமலை திடீரென செந்தில்
பஞ்சாபில் அபார வெற்றியை ருசித்தது ஆம் ஆத்மி
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்று ஆட்சியை கைப்பற்றும் சூழல் உருவாகி உள்ளது. ஆளும் காங்கிரஸ் அதிக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக...
கலாஷேத்ரா வளாகத்தில் சாலை அமைப்பதை எதிர்த்து வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்…
கலாஷேத்ரா அறக்கட்டளை கோரிக்கையை ஏற்று ஒரு ஏக்கர் 43 சென்ட் பரப்பில் அமைந்துள்ள பாதை குத்தகைக்கு வழங்கப்பட்டது,
ரூ.105 உயர்ந்த வர்த்தக எரிவாயு சிலிண்டர்!
வர்த்தக உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மார்ச் 1ஆம் தேதி முதல் ரூ.105 உயர்த்தப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ம் தேதி தாக்குதல் தொடங்கியது.
போர் நிலவி வரும் சூழலால் உலகம் முழுவதுமே...
வேளாண் துறைக்கு ரூ. 33, 007 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தகவல்
தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அந்தப் பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியின. இருப்பினும்...
ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய ஊதிய அட்டவணையால் அதிருப்தியடைந்த ஊழியர்களுக்கு நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது….
ஏர் இந்தியா நிறுவனம் கடந்த வாரம் புதிய ஊதிய அட்டவணையை வெளியிட்டது.
கர்நாடக தேர்தலை வெல்ல கேரள ஸ்டோரி படத்தை பயன்படுத்தும் பாஜக..!
காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியை காப்பாற்ற பயங்கரவாதத்தின் முன் மண்டியிடுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று குற்றம்சாட்டியுள்ளார்.