மேகமலை தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் உலா வரும் அரிசிக்கொம்பன் யானையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்..!
இதனால் மேகமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
சோம்பல் கரடிகளின் ரோமத்தில் வீரியமிக்க ஆண்டிபயாடிக் பாக்டீரியாக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்…
sloth எனப்படும் சோம்பல் கரடிகள் மத்திய அமெரிக்காவின் கோஸ்டா ரிகா கடற்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
இந்த பறவைகளை தப்பி தவறி கூட தொட்டு பாக்காதீங்க! ஆளையே காலி பண்ணும் விஷம்..
நாய், பூனை விலங்குகளை போலவே பலரும் பறவைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர்.
கென்யாவில் மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்கும் இடையிலான மோதலால் 10 சிங்கங்கள் பலியாகியுள்ளன…
இது குறித்து, கென்யா வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கையில், கடந்த ஒரே வாரம் தெற்கு கென்யாவில் 10 சிங்கங்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும்
தேனி அருகே, புள்ளிமானை வேட்டையாடிய 3 பேரை கைது செய்த வனத்துறையினர், மான் இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்….
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அஞ்சரப்புலி மலைப்பகுதியில் தீ வைத்து புள்ளிமான் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
புதிதாக பிறந்த புலிக்குட்டிகள்! தாயுடன் சேர்ந்து குறும்புத்தனம் செய்யும் CUTE வீடியோ
https://youtu.be/ZN7je5B7zsg
அரிகொம்பன் யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்….
களக்காடு முண்டம் துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அகஸ்திய மலை யானைகள் காப்பகத்தின் குட்டியாறு வனப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு விடப்பட்டது.
அந்தரத்தில் கயிற்றில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவித்த பருந்து… பத்திரமாக மீட்ட காட்சி
https://youtu.be/p3h5nhwuElU