Monday, May 6, 2024

மேகமலை தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் உலா வரும் அரிசிக்கொம்பன் யானையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்..!

0
இதனால் மேகமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

சோம்பல் கரடிகளின் ரோமத்தில் வீரியமிக்க ஆண்டிபயாடிக் பாக்டீரியாக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்…

0
sloth எனப்படும் சோம்பல் கரடிகள் மத்திய அமெரிக்காவின் கோஸ்டா ரிகா கடற்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

இந்த பறவைகளை தப்பி தவறி கூட தொட்டு பாக்காதீங்க! ஆளையே காலி பண்ணும் விஷம்..

0
நாய், பூனை விலங்குகளை போலவே பலரும் பறவைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர்.

கென்யாவில் மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்கும் இடையிலான மோதலால் 10 சிங்கங்கள் பலியாகியுள்ளன…

0
இது குறித்து, கென்யா வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கையில், கடந்த ஒரே வாரம் தெற்கு கென்யாவில் 10 சிங்கங்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும்

தேனி அருகே, புள்ளிமானை வேட்டையாடிய 3 பேரை கைது செய்த வனத்துறையினர், மான் இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்….

0
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அஞ்சரப்புலி மலைப்பகுதியில் தீ வைத்து புள்ளிமான் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அரிகொம்பன் யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்….

0
களக்காடு முண்டம் துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அகஸ்திய மலை யானைகள் காப்பகத்தின் குட்டியாறு வனப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு விடப்பட்டது.

Recent News