காஞ்சிபுரம் அருகே வேன் ஓட்டுநர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் பாவா பேட்டை தெருவை சேர்ந்த அயூப் கான் என்பவர் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
ஆப்பிரிக்காவில் இருந்து தெலங்கானாவிற்கு கடத்தவரப்பட்ட ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்…
அதனடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீசார், விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்
‘எனது பிறந்தநாளில் உயர் அதிகாரி என்ன பரிசு தருவார் என்று தெரியவில்லை’ டி.கே.சிவகுமார்…!
சித்தராமையாவுடன் இணைந்து கர்நாடக முதல்வராக பதவியேற்க வொக்கலிகா வலிமையானவர் முன்னணியில் உள்ளார்.
பொறியியல் படிப்பில் 2ஆம் ஆண்டில் தமிழ் கட்டாயம்: ராமதாஸ் வைத்த கோரிக்கை!
இது தொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
17 ரூபாய் மட்டுமே வைத்திருந்த கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய் டெபாசிட் ஆனதை அடுத்து...
தினசரி கூலித் தொழிலாளியான இவரது கணக்கில்,100 கோடி ரூபாய் டெபாசிட் ஆனதால் அதிர்ச்சியில் உறைந்தார்.
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அதிகாலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்…
நபிகள் நாயகம் அருளிய அறநெறிக்கேற்ப ஐம்பெரும் கடைமைகளில் ஒன்றான 30 நாட்கள் நோன்பிருந்து,
தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெற பள்ளி ஆசிரியை ஒருவர் போலி கொரோனா சான்றிதழ் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது….
இன்று நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில், அவருக்கு வாக்குச்சாவடி அதிகாரி பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த 2 நாட்களாக சற்று குறைந்துள்ளது……
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்த நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டம்-ஒழுங்குதான் முக்கிய காரணம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….
2 நாள் பயணமாக விழுப்புரம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் இன்று தொடங்குகிறது…
தமிழக வேளாண் பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பின்படி,