Friday, May 3, 2024

மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் – 4 வனத்துறை ஊழியர்கள் சஸ்பெண்ட்

0
மேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவத்தில், வனத்துறை ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் புஷ்பநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய...

கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும்

0
கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த முன்கள பணியாளரின் மகளுக்கு அரசு...

கனியாமூர் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக மேலும் 4 பேர் கைது

0
கனியாமூர் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக, வாட்ஸ்-அப் குழுக்களின் அட்மின்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை...

5G அலைக்கற்றை ஏலம் தொடர்ந்து 5வது நாள் – இதுவரை 77 சதவீத அலைக்கற்றைகள் விற்பனை

0
5G அலைக்கற்றை ஏலம் தொடர்ந்து 5வது நாளாக இன்றும் நடைபெற உள்ள நிலையில், இதுவரை 77 சதவீத அலைக்கற்றைகள் விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த 26ஆம் தேதி தொடங்கி...

காவலர்களின் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கரை அகற்ற வேண்டும்‍: டிஜிபி உத்தரவு

0
காவலர்கள் தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்றஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என DGP சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில்...

எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

0
எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றம் இன்று கூடியதும், மக்களவையில் விலைவாசி உயர்வு, பணவீக்க உயர்வுக்கு எதிராகவும் , அரிசி மீதான ஜி.எஸ்.டி வரியை திரும்பப்பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பிக்கள்...

அரசின் எச்சரிக்கையை மீறி விடுமுறை விட்ட 987 பள்ளிகள் விளக்கம் அளிக்க உத்தரவு!

0
அரசின் எச்சரிக்கையை மீறி தன்னிச்சையாக விடுமுறை விட்ட 987 பள்ளிகள் விளக்கம் அளிக்க மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணம் விவகாரத்தில், நேற்று முன்தினம்...
Kodanad

கோடநாடு வழக்கு

0
கோடநாடு வழக்கில் தொடர்புடைய கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது; வழக்கை வாபஸ் பெறும்படி கனகராஜின் மனைவியை மிரட்டிய புகாரில் போலீஸார் நடவடிக்கை.
mk-stalin

முக்கிய ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர்

0
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சா்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜுலை 28-ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து...
anil deshmukh

முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

0
மகாராஷ்டிரா அமைச்சரவையில் அனில் தேஷ்முக், அமைச்சராக இருந்த போது, மும்பையில் உள்ள ஓட்டல்கள், மதுபான விடுதிகளில் இருந்து, மாதம் 100 கோடி ரூபாய் வரை மிரட்டி பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை...

Recent News