ராணிப்பேட்டை அருகே பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி தொழிற்சாலை வளாகத்தில், பிளாஸ்டிக் கழிவுகள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு...
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த ஈராளச்சேரி பகுதியில், தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை உள்ளது.
ராஜபாளையம் அருகே, குடிநீர் குழாய் உடைப்பை நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகளை உள்ளது.
சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது…
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
மு.க.ஸ்டாலின் டெல்டா பயணம்… கடைமடையில் தரமான ஏற்பாடுகள்… இன்னும் மூன்றே நாட்கள் தான்!
இவற்றில் காவிரி ஆறு பல கிளைகளாகப் பிரிந்து சென்று இறுதியில் வங்கக் கடலில் கலக்கிறது
ஸ்டர்லைட் ஆலை மக்களுக்கு தீங்கானது அல்ல..தீயவர்கள் சதியினால் மூடப்பட்டது! ஆளுநர் சர்ச்சை பேச்சு!
https://youtu.be/VEPfZ9mGag4
சண்டிகரில் கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்டுள்ள சிலைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்…
சண்டிகரில் குப்பையில்லா நகரத்தின் திட்டத்தின் கீழ், "வேஸ்ட் டு வொண்டர்" பூங்கா
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அதிகாலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்…
நபிகள் நாயகம் அருளிய அறநெறிக்கேற்ப ஐம்பெரும் கடைமைகளில் ஒன்றான 30 நாட்கள் நோன்பிருந்து,
மகாராஷ்ராவில், கடும் வெப்பம் காரணமாக போக்குவரத்து காவலர்களுக்கு பணியில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது…
மகாராஷ்ராவில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில்,