Sunday, September 8, 2024

“அய்யா.. பயங்கரக் கனவா வருகிறது” திருடிய சிலைகளுடன் கடிதம் எழுதி வைத்துச்சென்ற திருடர்கள்

0
சிறுவயது முதல் நாம் கேட்கும் அறிவுரை வாசகங்களில்  ஒன்று 'தப்பு செஞ்ச சாமி கண்ணை குத்திடும்' என்ற வரிகள்.வளரும் வயதில் எந்த தப்பும் செய்யக்கூடாது என்பதற்க்காக பெரியவர்கள் இதை சொல்லிசொல்லி  வளர்ப்பார்கள். இந்த வரிகள்...

LOAN APP உஷார் உஷார் மானம் போய்டும்

0
உடனடியாக லோன் கிடைக்கும் என்ற விளம்பரத்துடன் பல லோன் ஆப்கள் play store இல் கிடைக்கிறது . இப்போதைக்கு பணப்பிரச்சனயை சமாளிக்கலாம் என சிலர் அதுபோன்ற ஆப்பை டவுன்லோட் செய்து பதிவு செய்யும்போது,...

கதற கதற மூதாட்டியின் மீது தாக்குதல் – கண்டுக்காத காவல்துறை

0
திண்டுக்கல் அருகே மூதாட்டியை கடுமையாக தாக்கி, அவரது 2 கைகளை உடைத்த நபர்கள் மீது, ஆயக்குடி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பழனி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த...

கஞ்சா கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்

0
ஆந்திராவில் இருந்து சிவகங்கைக்கு கஞ்சா கடத்தி வந்த வழக்கில் இரண்டு பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கடந்த 2020ஆம் ஆண்டு காரில் கடத்தி செல்லப்பட்ட 33 கிலோ...

உயிரை பறித்த பணி !

0
இஸ்ரேல் நாட்டின் பெண் செய்தியாளர் ஷரீன் அபு அக்லே சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே மேற்குகரை பகுதி, ஜெருசலேம் நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில் மோதல் நீடிக்கிறது.பல லட்சம்...

பேஸ்புக் மூலம் மளிகை கடைக்காரரை ஏமாற்றிய இளம்பெண்

0
ஆத்தூர் அருகே பேஸ்புக் மூலம் பழகி, மளிகை கடைக்காரரை 4வது திருமணம் செய்து  30 சவரன் தங்க நகைகள், பணத்தை சுருட்டிக் கொண்டு  ஓடிய  இளம்பெண்ணையும்,  அவரது 2வது  கணவரையும் போலீசார் கைது ...

காவல்நிலையத்திற்குள்  காவலர்  தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ

0
காவல்நிலையத்தில்  வைத்து காவலர் ஒருவர் இரக்கமின்றி 10-12 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது.தகவலின்படி  இச்சம்பவம் ஆகஸ்ட் 3ஆம் தேதி டெல்லி ஆனந்த் விஹார் காவல் நிலையத்தில் நடந்துள்ளது. சம்பவத்தன்று,காவலர் தாக்குவதை...

நாட்டு வைத்தியரை கடத்தி ஒரு வருடம் சித்திரவதை

0
கேரளாவில், சிகிச்சை ரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்காக, நாட்டு வைத்தியரை கடத்தி சிறை வைத்து, துண்டுதுண்டாக வெட்டிக்கொலை செய்த தொழிலதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட நபர்களிடம்,...

தவறான தகவலை பரப்பியதால்  22 YOU TUBE சேனல்களை முடக்கியது மத்திய அரசு

0
தேச பாதுகாப்பு குறித்து இந்த சேனல்கள் தவறான தகவல்களைப் பரப்பியதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.தடை செய்யப்பட்ட 22 சேனல்களில் 18 சேனல்கள் இந்தியாவை சேர்ந்தவை. 4 சேனல்கள் பாகிஸ்தானை மையமாக கொண்டு...

மனித மாமிசத்தை சாப்பிட்ட தம்பதிகள்

0
கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு, மனித மாமிசத்தை சாப்பிட்ட விவகாரத்தில். சிறப்பு விசாரணைக் குழு அமைத்து குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில், தர்மபுரியைச் சேர்ந்த 2...

Recent News