ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் 
https://www.youtube.com/watch?v=BKAmMuHXkzI
தமிழகத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் வெப்பம் – வானிலை மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் நாளை வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு...
தங்கம் ஒரு பவுன் விலை ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் எங்கு என்று தெரியுமா ?
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் மற்றும் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.சமையல் எரிவாயு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள், பஸ் கட்டணங்கள், வண்டி...
வெயிலின் எதிரொலி மாணவர்கள் கவனத்திற்கு…
கடுமையான வெப்பம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பள்ளி நேரங்களை மாற்றியமைப்பது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் பள்ளி வகுப்புகளை காலை...
பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் இரண்டே மாதங்களில் உயிரிழப்பு
அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரைச் சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னட் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காரணமாக மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். செயற்கை சுவாசக் கருவிகளுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பென்னட்டுக்குப்...
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி ‘தமிழகத்திற்குப் பெருமை’ சேர்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சர்வதேச அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் "செஸ் ஒலிம்பியாட்" முக்கியமானது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட்டில் சுமார் 190 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள்.இந்த ஆண்டிற்கான...
MAGGI பிரியர்களுக்கு அதிர்ச்சி!
நாட்டில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெஸ்ட்லே மேகி டீ, காபி போன்றவைகளின் விலையும் உயர்ந்துவிட்டது.
ஹிந்துஸ்தான் யுனிலீவர் (HUL) மற்றும் நெஸ்ட்லே ஆகிய நிறுவனங்கள் மார்ச் 14 முதல் தேநீர், காபி,...
“தி.மு.க அரசு பழிவாங்கும் நடவடிக்கை, சோதனைகள் மூலம் அ.தி.மு.க முடக்க முயற்சி”-எஸ்.பி.வேலுமணி!
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் பணம், நகை உள்ளிட்ட எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இரண்டாவது முறை சோதனை நடைபெற்றுள்ளதாக எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம் சுகுணாபுரம்...
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
நடப்பாண்டு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
நடப்பு ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு வரும்14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என...
அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தடை!
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை காரணமாக, அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தடை ஏற்பட்டுள்ளது.
ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டுடன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்பட 6 நாடுகளுக்கு இடையே...