மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. மீண்டும் லாக்டவுனா அச்சத்தில் சீன மக்கள்!
சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் உலகம் முழுவதும் அதிகரித்த கொரோனா தொற்று பாதிப்பு, படிப்படியாக...
சீனாவில் ஓராண்டிற்கு பிறகு கொரோனா தொற்றால் இருவர் உயிரிழப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக, சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஓமைக்ரான் வகை கொரோனா உருமாற்றம் அடைந்து பரவி வருவதே இதற்கு காரணம். இந்த நிலையில், ஜிலின் மாகாணத்தில், கொரோனா தொற்று...
“கிராமத்தில்தான் பதவியேற்பு விழா” – பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் அறிவிப்பு
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலின் முடிவில், பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்து வருகின்றது. அங்கு மொத்தமுள்ள 117 தொகுதிகளில் தற்போது 91 தொகுதிகளில் ஆம்ஆத்மி முன்னிலையில் இருக்கின்றது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ்...
ரஷ்யா-உக்ரைன் போரால் சமையல் எண்ணெயின் விலை அதிகரிக்கும் அபாயம் !
ரஷ்யா-உக்ரைன் போர் அபாயத்தால் சமையல் எண்ணெயின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது என்றும்,
இந்த விலையேற்றத்துக்கு வணிகர் சங்கம் பொறுப்பாகாது என்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவரான விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
சேலம் மண்டல...
12 – 14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்.
12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், நாடு முழுவதும் இன்று முதல் தொடங்குகிறது.
சென்னையில் சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்க...
சத்தீஸ்கரில் வித்தியாசமான முறையில் பட்ஜெட் தாக்கல் சூட்கேஸ்
ராய்ப்பூரில் இன்று சட்டிஸ்கர் மாநில சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் பூபேஷ் பாகல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் கொண்டு வந்திருந்த சூட்கேஸ் தான் அனைவரையும் கவர்ந்தது. மாட்டுச்...
செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை: மருத்துவமனை அறிவிப்பு!!!
நேற்று காலை முதல் நடைபெற்ற சோதனையின் முடிவில் நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் கைது செய்வதாக அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் தெரிவித்த பிறகே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.
பாகுபாடு காட்டும் பாஜக…மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு !
மக்களவையில் ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி, லாபத்தில் இயங்கும் ரயில்களை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதாகவும், நஷ்டத்தில் இயங்கும் ரயில்களை மட்டும் மத்திய...
பஞ்சாப் மாநில முதலமைச்சராக பகவந்த் சிங் மான் இன்று பொறுப்பேற்கிறார்.
பஞ்சாப் மாநில முதலமைச்சராக பகவந்த் சிங் மான் இன்று பொறுப்பேற்க உள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
மொத்தம் உள்ள 117...
பஞ்சாப் தேர்தல் அம்ரீந்தர் சிங் பின்னடைவு ,சித்து முன்னிலை
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் முதல் சுற்றில் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளார் .இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே...