விவாகரத்தை பார்ட்டி வைத்து கொண்டாடிய பெண்
இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய பெண், அவருடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றதை விருந்து வைத்து கொண்டாடியுள்ளார்.
இந்தியாவை பூர்விகமாக கொண்டவர் சோனியா குப்தா. 45 வயதாகும் இவர் லண்டனில் வசித்து வருகிறார். சோனியாவுக்கு கடந்த...
மகனுக்கு ABCDEF GHIJK Zuzu எனப் பெயர் வைத்த தந்தை
தன் மகனுக்கு ABCDEF GHIJK Zuzu என ஒருவர் பெயர் சூட்டிய விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தோனேஷியாவின் தெற்கு மாகாணமான சுமத்ராவைச் சேர்ந்த ஃஜுஹ்ரோ- ஃஜுல்ஃபாமி தம்பதி தங்களின் மூத்த மகனுக்கு...
33 ஆண்டாக பாம்பு விஷத்தை உடலுக்குள் செலுத்தும் விநோத மனிதர்
லண்டனைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து 33 ஆண்டுகளாக பாம்பு விஷத்தை ஊசி மூலம் தனது உடலுக்குள் செலுத்தி வரும் விஷயம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அமெரிக்காவில் பிறந்து லண்டனில் வசித்துவருபவர் ஸ்டீவ் லுட்வின். 55 வயதாகும்...
3 ஆண்டுகளாக பச்சை கறியை சாப்பிடும் வாலிபர்
தொடர்ந்து மூன்றாண்டாக பச்சைக்கறியை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வரும் இளைஞர் பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அமெரிக்காவின் நெப்ராஸ்கா பகுதியைச் சேர்ந்தவர் வெஸ்டன் ரோவ். 39 வயதாகும் இவர் தனது உணவாக...
இனி பைக்கிலும் பறக்கலாம்
ஜப்பானை சேர்ந்த A.L.I. Technologies என்னும் ட்ரோன் தொழில்நுட்ப நிறுவனம் XTurismo எனும் புதிய வகை பறக்கும் பைக் ஒன்றை அறிமுகப்படுத்திள்ளது.
இந்த பைக் 40 நிமிடங்களில் 100 கிலோ மீட்டர் வேகம் வரை...
நான் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன் வைரலாகும் சமந்தாவின் வீடியோ
நடிகை சமந்தா நண்பர்களுடன் போட்டி போட்டு கயிறு இழுக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் தன் கணவர் நாகசைதன்யாவை விட்டு பிரிவதாக நடிகை சமந்தா அறிவித்தார்.
விவாகரத்து அறிவிப்பு வெளியான...
இறந்தபின்பும் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிவரும் பெண்மணி
70 வருடங்களுக்குமுன்பே இறந்துபோன ஒரு பெண்மணி தொடர்ந்து லட்சக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றி வருகிறார். அதற்காக அந்தப் பெண்மணிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. எப்படி என்பதைப் பார்ப்போம்…வாருங்கள்….
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹென்றிட்டா...
மீண்டும் சீனாவில் ஆட்டத்தைத் தொடங்கிய கொரோனா
தொடங்கிய இடத்தையே மீண்டும் தொற்றி ஆட்டிப் படைக்கத் தொடங்கியுள்ளது கொரோனா.
தற்போது சீனத் தலைநகர் பீஜிங்கில் 9 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.
நாடு முழுவதும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம்...
அவசர நேரத்தில் உயிரை காப்பாற்றிய வாட்ச்
சிங்கப்பூரில் சாலை விபத்தில் சிக்கி மயக்கமடைந்த இளைஞரின் உயிரை ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் காப்பாற்றி இருக்கிறது.
நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களுக்கு பெரிதும் துணைபுரிந்து வருகிறது. அந்த வரிசையில்...
வாட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு
வாட்ஸ் அப் பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
இன்றைய அவசர உலகில் தகவல்களை உடனடியாக பரிமாறிக் கொள்ள வாட்ஸ் அப் செயலி பெரிதும் பயன்படுகிறது. இதனால் வாட்ஸ்...