தூங்குவதற்கு முன் மொபைல் பயன்படுத்துவதை தடுக்கும் வழிகள்
உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைதிருக்க தூக்கம் மிக முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது, ஆனால் தற்போது இருக்கும் நவீன காலக்கட்டத்தில் பலரும் உறங்குவதற்கு முன்பு ஸ்மார் போன்களை பல மணி நேரம் பயன்படுத்தி...
மிரள வைக்கும் புதிய வாட்ஸ் அப் தகவல்கள்
வாட்ஸ் அப் தனது புதிய அப்டேட்டை ஒரு சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது அதாவது ஒரு வீடியோ காலில் கிட்டதட்ட 32 நபர்கள் இணைந்து பேசலாம் எனவும், அதிலும் குறிப்பாகச் சமீபத்தில் ஒரு...
ஒரு கார் கூட விற்கவில்லை-சீனா நிறுவனங்கள் கவலை
கொரோனாவின் அலை மீண்டும் வீசத்தொடங்கியுள்ள நிலையில் , 25 மில்லியன் மக்கள் வசிக்கும் சீனாவின் மிகப்பெரிய பெருநகரப் பகுதி ஏழு வாரங்களாக கடுமையான கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.
மக்கள் வீட்டிலேயே இருக்கவும்,வணிகவளாகங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு...
உலகின் முதல் Smartphone இதுதான்! இவ்வளவு சிறப்பம்சங்கள் உள்ளதா? புகைப்படங்கள்….
ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ஸ்மார்ட்போனான சைமன் அறிமுகமானது.
14 வயதில் இப்படியொரு திறமையா..! அசந்து போன எலன் மஸ்க்..SpaceXல் வேலை.
எலான் மஸ்க் நிறுவனங்களில் பணிக்குச் சேர வேண்டுமெனில், கடுமையான இன்டர்வியூவ்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சூழலில்,
பெங்களூரு சென்ற விமானத்தில் நடுநாவினில் தொழில்நுட்பக் கோளாறு
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 19.05.2002 அன்று காலை பெங்களூரு நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவசர அவசரமாக புறப்பிட்ட 27...
நாட்டிலேயே முதன்முதலாக சோலார், பேட்டரி, ஹைட்ரஜன் பியூல் மூலம் இயங்கும் ஹைட்ரோ எரிசக்தி படகை கோவை கல்லூரி மாணவர்கள்...
மொனாக்கோ அரசு ஆண்டுதோறும் சர்வதேச ஆற்றல் படகு போட்டி நடத்தி வருகிறது.
யூடியூப் சேனல்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்: சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கும் ஆபத்து!!!
வங்கி இருப்பை குறிவைத்த ஹேக்கர்களின் ஆரம்ப தாக்குதல் தற்போது பல்வேறு திசைகளிலும் வியாபித்துள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 3 விமான விபத்துக்கள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியத்தில் இரண்டு என்ஜின் பிளேடுகள் சேதமடைத்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து கவுகாத்தி விமான நிலையத்தில்...