Friday, May 10, 2024

இரவோடு இரவாக மாயமான  பள்ளி – லக்னோயில் பரபரப்பு

0
பல்வேறு இடையூறுகளுக்கு பின் அணைத்து மாநிலத்திலும் பள்ளிகள் கல்லூரிகள் என கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில்,லக்னோவின் கோலாகஞ்ச் வட்டாரத்தில் உள்ள நூற்றாண்டு மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்...

வகுப்பறை டிவியில் “ஆபாசப் பாடல்”  – கல்வியை சீரழிக்கும் ஆசிரியர்   

0
பள்ளிமாணவர்களின் படிப்பை கேள்விக்குறியாக்கும் பல்வேறு நிகழ்வுகள் பீகார் மாநில பள்ளிகளில் நிகழ்ந்துள்ளது.தற்போது மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . அதில் பீகார் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர், வகுப்பறையில்...
students

+1 மாணவர்கள் கவனத்திற்கு..

0
ஜூலை 1ம் தேதி முதல் 11ம் வகுப்பு மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 11ம் வகுப்பு...

Revaluationக்கு விண்ணப்பிப்பது எப்படி?

0
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை அடுத்து, குறைவான மதிப்பெண் பெற்ற மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, Revaluation  என அழைக்கப்படும் மறு மதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. 

பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிய அரிய வாய்ப்பு

0
பள்ளிக்கல்வி துறையில் பணியாற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடும் இளம்பெண்கள்

0
2019ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை கைவிட்ட பெண்களின் எண்ணிக்கை 21,800 ஆகும்

“48% மாணவர்கள் நடந்தே பள்ளிக்கு செல்கின்றனர்”-கணக்கெடுப்பில் அதிர்ச்சி முடிவுகள்

0
மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்ட தேசிய சாதனை ஆய்வு (NAS) 2021  ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.ஆய்வின் முடிவுபடி, நாடு முழுவதும் குறைந்தது 48% மாணவர்கள் பள்ளிக்கு கால்நடையாகச் செல்கின்றனர்,18 சதவீதத்தினர் மிதிவண்டியிலும் ,9%...

மகளுடன் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சிபெற்ற தாய்

0
மனவலிமை இருந்தால் சாதிக்க வயது தேவையில்லை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர். கர்நாடகா மாநிலம் , முன்னூர் கிராமத்தில் வசித்துவருபவர் மம்தா.இவரின் கனவு "அங்கன்வாடி" பணியாளராக சேவை செய்யவேண்டம் என்பதே.ஆனால்...

காத்துவாக்குலா  இரண்டு பாடம்-மாணவர்களின் பரிதாப நிலை !

0
குழந்தைகளின் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பது கல்வி.குழந்தைகளுக்கு கல்வி என்னும்  செல்வத்தை  அவர்களிடம் சேர்ப்பதே பெற்றோர்களின் கடமை. கல்வியை சரியான முறையில் குழந்தைகளுக்கு வழங்கும் கடமை கல்வி நிறுவங்களுக்கும் உண்டு.கல்வி பயலும் சுற்றுசூழல் ஆகட்டும்...

Shakespeare-ன் 406-வது நினைவு நாளை முன்னிட்டு “Shakes Ex – 406”

0
இங்கிலாந்து நாட்டின் தேசிய கவிஞர், நாடகவியலர், எழுத்தாளர் Shakespeare-ன் 406-வது நினைவு நாளை முன்னிட்டு "Shakes Ex - 406" - என்ற தலைப்பிலான கண்காட்சியை புதுச்சேரி அருங்காட்சியகம் நடத்தியது. இக்கண்காட்சியில் 219-ஆண்டுகளுக்கு முந்தைய...

Recent News