Thursday, May 9, 2024

“அய்யா.. பயங்கரக் கனவா வருகிறது” திருடிய சிலைகளுடன் கடிதம் எழுதி வைத்துச்சென்ற திருடர்கள்

0
சிறுவயது முதல் நாம் கேட்கும் அறிவுரை வாசகங்களில்  ஒன்று 'தப்பு செஞ்ச சாமி கண்ணை குத்திடும்' என்ற வரிகள்.வளரும் வயதில் எந்த தப்பும் செய்யக்கூடாது என்பதற்க்காக பெரியவர்கள் இதை சொல்லிசொல்லி  வளர்ப்பார்கள். இந்த வரிகள்...

உயிரை பறித்த பணி !

0
இஸ்ரேல் நாட்டின் பெண் செய்தியாளர் ஷரீன் அபு அக்லே சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே மேற்குகரை பகுதி, ஜெருசலேம் நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில் மோதல் நீடிக்கிறது.பல லட்சம்...

கதற கதற மூதாட்டியின் மீது தாக்குதல் – கண்டுக்காத காவல்துறை

0
திண்டுக்கல் அருகே மூதாட்டியை கடுமையாக தாக்கி, அவரது 2 கைகளை உடைத்த நபர்கள் மீது, ஆயக்குடி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பழனி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த...

நாட்டு வைத்தியரை கடத்தி ஒரு வருடம் சித்திரவதை

0
கேரளாவில், சிகிச்சை ரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்காக, நாட்டு வைத்தியரை கடத்தி சிறை வைத்து, துண்டுதுண்டாக வெட்டிக்கொலை செய்த தொழிலதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட நபர்களிடம்,...

கை, கால் துண்டித்து குழந்தை கொலை

0
தஞ்சை அருகே கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலத்தை ரயில்வே தண்டவாளத்தில் இருந்து போலீசார் மீட்டனர்.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையம் அருகில் ரயில்வே தண்டவாளத்தில், பிறந்து...

LOAN APP உஷார் உஷார் மானம் போய்டும்

0
உடனடியாக லோன் கிடைக்கும் என்ற விளம்பரத்துடன் பல லோன் ஆப்கள் play store இல் கிடைக்கிறது . இப்போதைக்கு பணப்பிரச்சனயை சமாளிக்கலாம் என சிலர் அதுபோன்ற ஆப்பை டவுன்லோட் செய்து பதிவு செய்யும்போது,...

முன்னாள் காதலனால் மணப்பெண் சுட்டுக்கொலை

0
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இன்று நடைபெறவிருந்த திருமணத்தில் மணப்பெண், அவரது முன்னாள் காதலனால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி ,மணப்பெண்ணின் பெயர் காஜல்,அதிகாலை 1.30 மணியளவில் இவர் மணப்பெண் சடங்களுகளில் ஒன்றை...

நடனமாடி காவல்துறையை வெறுப்பேற்றிய திருடன்

0
ஒரு காலத்தில் திருடன் என்றாலே சிலருக்கு பயத்தை  ஏற்படுத்தும்.தற்போது எல்லாம் வேறு வழி இல்லாமல் திருடனாக மாறும் பலபேர்,  திருட முயன்று வசமாக மாட்டிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாக மாறிவிட்டது, அதிலும் சில திருடர்கள் செய்யும் ...

தவறான தகவலை பரப்பியதால்  22 YOU TUBE சேனல்களை முடக்கியது மத்திய அரசு

0
தேச பாதுகாப்பு குறித்து இந்த சேனல்கள் தவறான தகவல்களைப் பரப்பியதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.தடை செய்யப்பட்ட 22 சேனல்களில் 18 சேனல்கள் இந்தியாவை சேர்ந்தவை. 4 சேனல்கள் பாகிஸ்தானை மையமாக கொண்டு...

கீழே கிடந்த சாக்லேட்டுகளை சாப்பிட்ட 4 சிறுவர்கள் பலி உ.பி.யில் பரிதாபம்

0
உத்தரப் பிரதேசத்தில் கீழே கிடந்த சாக்லேட்டுகளை சாப்பிட்ட 4 சிறுவர்கள் பலியான சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.உ பி யிலுள்ள திலீப் நகர் கிராமதில் வசிக்கும் முக்ய தேவி என்ற பெண்மணி...

Recent News