‘சார்பட்டா பரம்பரை திமுக பிரசார படம்…’ – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
சார்பட்டா பரம்பரை திமுக பிரசார படம் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டு, சார்பட்டா பரம்பரை திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக...
வந்தாச்சு அறிவிப்பு… திறந்தாச்சு மெடிக்கல் காலேஜ்கள்…
தமிழகத்தில் பல மாதங்களுக்கு பின் நேரடி மருத்துவ வகுப்புகள் தொடங்கின.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட மருத்துவ கல்லூரிகள் பல மாதங்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின. அரசு, தனியார்...
5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போது…
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக காஞ்சிபுரம்,...
‘சத்தியம் டிவி மீது தாக்குதல்’ – செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் சங்கம் சார்பில் சத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அம்மாவட்ட ஆட்சியர்...
முதல்வர் – இ.பி.எஸ் இடையே காரசார விவாதம்
சட்டப்பேரவையில் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் 60% கூடுதலாக முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்தாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று...
இன்றும், நாளையும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் இன்றும், நாளையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி முதல் கொரோனா 2வது அலை வேகமாக பரவியது. இதனால்...
காவலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய டிஜிபி
தமிழ்நாட்டில் காவலர்களுக்கு கட்டாயம் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை அறிவிப்பால் காவல்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட...
எண்ணெய் விலை 52சதவீதம் உயர்வு
ஜூலை மாதத்தில் சமையல் எண்ணெய் வகைகள் விலை சராசரியாக 52சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரச தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உணவுத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே பேசிய போ, சமையல் எண்ணெய், பருப்பு...
சென்னையில் 9 இடங்களில் கடைகள் திறக்க தடை
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2 ஆம் அலை கடந்த வாரம் வரை குறைந்து வந்த நிலையில், கடந்த...
ஒற்றைக்காலுடன் 68 வயதில் விடாமுயற்சிக்கு சொந்தக்காரர்
மாற்றுத்திறனாளி ஒருவர் தனது இன்னலையும், பிரச்சனையையும் மாற்றும் திறனாளியாக ஒளியுடன் வாழ்க்கை நடத்துகிறார். ஒற்றைக் காலுடன் 68 வயதில், முடங்கி கிடக்கும் இளைஞர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள...