Tuesday, October 22, 2024
sasikala

‘இரட்டைத் தலைமை தொடரும் – சசிகலாவுக்கு இடமில்லை’

0
அதிமுகவில் இனி இரட்டைத் தலைமைதான்; சசிகலா, டிடிவியை இணைப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை. அதிமுகவில் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
kamal

கொரோனா விதிமீறல் – கமலிடம் விளக்கம் கேட்கப்படும்

0
7 நாள் வீட்டு தனிமைக்காலத்தை நிறைவு செய்யும் முன்பே தனியார் நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றதால் சர்ச்சை. இது தொடர்பாக கமலிடம் விளக்கம் கேட்கப்படும் - சுகாதாரத்துறை செயலாளர்.
gold

தங்கம் சவரனுக்கு ரூ.8 அதிகரிப்பு

0
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,468-க்கும் ஒரு சவரன் ரூ.35,744-க்கும் விற்பனை. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.30-க்கு விற்பனை.
court

அதிமுக தேர்தல் – இடைக்கால தடை விதிக்க மறுப்பு

0
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. அனைத்து தரப்பு வாதத்தை கேட்காமல் இடைக்கால தடை விதிக்க முடியாது. முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமியின்...

மீனவர்களுக்கு எச்சரிக்கை

0
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, வடக்கு ஆந்திரா, ஒடிசா, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை...

காவலர்களுக்கு சந்தோஷமான செய்தி

0
காவல்துறையில் காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.தமிழக காவல்துறையில் அனைவரின் உடல் நலனைப் பேணும் வகையிலும், குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடவும் ஒரு நாள்...

டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

0
டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் புதுக்கோட்டைக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் புதுக்கோட்டையில் மிக கனமழை...

குற்றாலம் அருவியில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்

0
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில்...

ஒரு கிலோ மல்லி 2,000 ரூபாயா…?

0
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம்...

நகை பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!

0
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து. 35 ஆயிரத்து 856 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து, 4 ஆயிரத்து 482...

Recent News