Friday, September 20, 2024

குடியரசு தலைவரை திடீரென சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!

0
முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்லவுள்ள நிலையில், அவரது பயணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதவி செய்வது...

0
ஒடிசாவை சேர்ந்த அர்ஜூன் குமார் - கமலினி தம்பதி, பல்லடம் அருகே உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

சேலத்தில் திமுக, ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்...

0
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை பணிகளை ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4, 800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும்

கேரளாவில் செல்போன் வெடித்து சிதறி 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது…

0
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக்குமார்.

பரபரப்பான OPS அணி மாநாடு! ஒரே இடத்தில் 30 ஆயிரம் பேர் திருச்சியில் குவியும் தொண்டர்கள்..! 

0
ஓ.பன்னீர்செல்வம், மக்களவைத்தேர்தல், அதனை தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தலிலும் பெரியளவுக்கு தமிழகம் முழுவதும் சென்று அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவில்லை,

கேரளாவில் விஷம் கலந்த ஐஸ்கிரீம் கொடுத்து 12வயது சிறுவனை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

0
கேரளா மாநிலம், கோழிக்காடு அருகே உள்ள கொயிலாண்டி பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரது மகன் 6 ஆம் வகுப்பு படித்து வந்தான.

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 44ஆயிரத்து840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 60ரூபாய்...

0
சென்னையில் இன்று  தங்கத்தின் விலை முன்கூட்டியே மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

முதல் வேலை..OPSஐ விரட்ட வேண்டும்..! சபாநாயகரிடம் அதிமுக கொறடா கோரிக்கை..!

0
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை, அதற்கு பதிலாக நீதிமன்றத்தை நாடியதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறினார்.

Recent News