sathiyamweb
“தமிழகத்தில் கொரோனா சிறிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது”
தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
100 க்கு கீழ் இருந்த தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் BA4,...
“விழிப்புணர்வை ஏற்படுத்தி கொரோனா பரவலை தடுக்க வேண்டும்”
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் தமிழ்நாட்டில் மூன்று வாரங்களுக்கு முன்பு நாவலூரில் ஒருவர் பிஏ4 வகை வைரசினால் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் தற்போது மேலும் 12 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக...
மருத்துவர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கரசங்கால் எல்ஐசி நகரில் வசித்து வருபவர் மருத்துவர் பால்.
இவர் நேற்று வேலைக்கு சென்ற நிலையில், அவரது மனைவி மற்றும் மகளும் வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.
அப்போது...
நீர் வரத்து குறைவு – பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதி
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்யவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து தற்போது விநாடிக்கு...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி
புதுக்கோட்டையில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால், பழனி என்ற பூசாரி, சிறுமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தால் வயிற்றுவலி குணமாகும் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 4 மாதங்களுக்கு...
பணியில் மெத்தனமாக செயல்பட்ட ஊழியர்கள் இடைநீக்கம்
நீலகிரியில் கடந்த ஒரு ஆண்டாக அரசு பணியில் மெத்தனமாக செயல்பட்ட இரண்டு ஊழியர்களை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆவணங்களை...
சொகுசு கப்பலை திருப்பி அனுப்பிய புதுச்சேரி அரசு
சென்னையிலிருந்து சொகுசுக் கப்பல் சேவையை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த கப்பல் பல்வேறு கட்டமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டு, கப்பலில் பயணம் செய்வதற்கான கட்டணம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையிலிருந்து சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட "எம்ப்ரெஸ்"...
மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய இளைஞர்கள்
தூத்துக்குடி 3வது மைல் பசும்பொன் நகரைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் தூத்துக்குடி திரு.வி.க நகரை சேர்ந்த மற்றொரு மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த ஜெபசிங் ஆகிய 3 பேரும் நேற்று...
வேன் கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியில், மதுரை கிழக்குத் தெருவில் இருந்து, திருமண நிகழ்ச்சிக்காக பட்டுக்கோட்டை நோக்கி சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள்...
இலங்கையிலிருந்து வந்த இளைஞரிடம் 46 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது துபாயில் இருந்து விமானம் மூலம் இலங்கை வந்து, இலங்கையில்...