sathiyamweb
போக்குவரத்து துறையின் அறிவிப்பு
அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்-நடத்துநர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு செயல்படுத்தப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
அந்த துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள்...
நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி
கோவையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் "அனைவருக்கும் வீடு" கட்டும் திட்டத்தின் கீழ், 829 பயனாளிகளுக்கு தலா 2.10 லட்ச ரூபாய் மானியத்துடன் பயனாளிகளே சுயமாக வீடு கட்டும் திட்டத்தின்...
கிரிக்கெட் வீரருக்கு கொரோனா உறுதி
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டி ஜூன் 2ம் முதல் 6ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின்...
நாடுமுழுவதும் இஸ்லாமியர்கள் நடத்திய திடீர் போராட்டம்
சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததற்காக பாஜக-வில் இருந்து நீக்கப்பட்ட, நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாடுமுழுவதும் இஸ்லாமியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி ஜூம்மா மசூதி அருகே, ஆயிரக்கணக்கானோர் இன்று...
பறவையை காப்பாற்ற சென்ற இருவர் விபத்தில் சிக்கிய சோகம்
மகாராஷ்டிராவில் பறவையை காப்பாற்ற சென்ற இருவர் விபத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலம் ஒன்றில் நின்றிருந்த போது பின்னாடி வந்த மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலியாகினர்.
வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட்?
மேட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ் புக் ஆகியவை உலக அளவில் சமூகவலைதளத்தில் சிறந்து விளங்குகிறது.
இந்த சேவைகளுக்கு மாதந்தோறும் பயணாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மேட்டா நிறுவனம் அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.
அந்த...
மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான வாக்குப்பதிவில் திடீர் திருப்பம்
தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இந்த தேர்தலில், 41 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழகத்தில் திமுக சார்பாக 3 பேரும், அதிமுக சார்பாக...
“Online Rummy விளையாட்டை தடை செய்ய அவசர சட்டத்தை உடனே இயற்ற வேண்டும்”
சென்னை எழும்பூரில், பா.ம.க.தலைவர் அன்புமணிராமதாஸ் தலைமையில் இன்று ஆன்-லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், உடனடியாக சிறப்புச்சட்டத்தை இயற்றவேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து ஆன்-லைன் ரம்மி...
கால்டாக்ஸி ஓட்டுநர் எரித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநர் ரவி என்பவர், கடந்தவாரம் காணாமல் போனதாக அவரது மனைவி, காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஓட்டுநர் ரவிக்கும் அண்டை வீட்டில் இருந்த...
“ஏழைகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது”
குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் 'குஜராத் கவுரவ் அபியான்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 3,050 கோடி ரூபாய் மதிப்பிலான பல...