sathiyamweb
“8 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும்”
இது தொடர்பாக மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை,...
“கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்”
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
கொரோனா தாக்கல் குறைவாக காணப்பட்டாலும்...
பேருந்து சக்கரத்தில் சிக்கி இளம்பெண் உட்பட இருவர் பலி
கோவை பீளமேடு சவுரிபாளையத்தை சேர்ந்தவர் மனோஜ்.
இவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஆர்த்தி என்பவருடன் பேரூர் சாலையில் சென்றுள்ளார்.
அப்போது செல்வபுரம் தில்லைநகர் அருகே செல்லும் போது முன்னாள் சென்ற அரசு பேருந்தை இடது...
நீரில் மூழ்கி 2 சிறுமிகள் பலி
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சேத்துக்குழியை சேர்ந்தவர் பெரியசாமி.
அவரின் மகள் மற்றும் அவரின் தம்பியின் மகள் ஆகிய இருவரும் கிராமத்தின் அருகே உள்ள காவிரியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு...
தாய், மகள் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு – சிக்கிய முக்கிய ஆதாரங்கள்
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிசந்தை அருகே முட்டம் பகுதியில் கடந்த 7 ஆம் தேதி பவுலின் மேரி மற்றும் அவரது தாய் இருவரையும் மர்ம நபர் அடித்துக் கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற...
டீ கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
சென்னை வேளச்சேரியை சேர்ந்த முபாசிர் என்பவர் சொந்தமாக டீக்கடை நடத்தி வருகிறார்.
அவர் வழக்கம்போல் இன்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே...
அரசு தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் முகாம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சேந்தமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமில் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கண்டறிந்து அந்த குழந்தைகளுக்கு கொடுக்க...
காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியில் மே தினத்தன்று ஏற்றப்பட்ட கொடியை அன்றிரவே 11 மணி அளவில் அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்ட நான்கு காவலர்கள் கொடிக்கம்பத்தை உடைத்து எடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி...
கள்ளத்தனமாக விற்கப்பட்ட சாராய பாக்கெட்டுகள்
கடலூர் மாவட்டம் செல்லங்குப்பம் பகுதியில் கள்ளத்தனமாக விற்கப்பட்ட சாராய பாக்கெட்டுகளை மாமன்ற உறுப்பினரின் கணவர் சாலையில் அழித்து கொட்டினார்.
செல்லங்குப்பம் பகுதியில் பட்டப்பகலில் கள்ள சாராயம் தாரளாமாக கிடைப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அப்பகுதி...
பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு
தேனி பெரியகுளம் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் பாஸ்கரன் தேனியிலிருந்து திண்டுக்கல்லுக்கு பயணிகளுடன் அரசு பேருந்தை இயக்கி வந்து கொண்டிருந்தார்.
வத்தலகுண்டு பேருந்து நிலையம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநருக்கு திடீரென...