sathiyamweb
இறுதி நேரத்தில் ஓடிவந்து தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடத்தி வைத்த எடப்பாடி பழனிசாமி
அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் கோபாலின் மகன் திருமணம் நன்னிலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
காலை 9 மணி முதல் 10.30 வரை திருமணம் நடைபெறும் என அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால்,...
நேஷனல் ஹெரால்டு வழக்கு – “பழிவாங்கும் நடவடிக்கை”
நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பி இருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி...
கஞ்சா ரவுடிகள் அட்டூழியத்தை தடுக்கக் கோரி போராட்டம்
தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் கஞ்சா ரவுடிகள் கும்பல் அப்பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப் மளிகை கடை ஆகியவற்றில் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை அபகரித்து கொள்ளையில் ஈடுபட்டனர்.
இந்த பணப் பறிப்பு சம்பவத்தில்...
அச்சத்தில் வாகன ஓட்டிகள்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கண்ணன் தாங்கலில் இருந்து பரந்தூர் பகுதி வரை 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெடுஞ்சாலை துறை சார்பாக நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பரந்தூர் பகுதியில்...
கல்லூரி மாணவியின் தலையில் கல்லை போட்டுக் கொன்ற இளைஞர்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலையை சேர்ந்த ரோஜா என்ற பெண் ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் ரோஜாவை ஒருதலை பட்சமாக காதிலித்து,...
சற்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை
சென்னையின் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 4 ஆயிரத்து 775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத்...
காணாமல் போன ஓட்டுநர் உடல் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநர் ரவி என்பவர், கடந்தவாரம் காணமால் போனதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஓட்டுநர் ரவிக்கும் அண்டை வீட்டில் இருந்த தலைமைக்காவலருக்கும் பிரச்சனை...
சுப்பிரமணியசாமியை கிண்டல் செய்த திமுக நிர்வாகிகள்
திமுகவை தடை செய்து சின்னத்தையும் முடக்கவேண்டும் என்று சுப்பிரமணியசாமி தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்திருப்பதாகக் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ்காந்தி, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பவேண்டிய புகாரை சுப்பிரமணியசாமி...
“மத்திய அரசு நமது நாட்டுக்கு துரோகம் இழைக்கிறது”
அவரது டுவிட்டர் பதிவில், இந்தியாவின் எல்லை பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது எதிர்காலத்தில் மோதல் போக்கை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரி கூறியதை சுட்டிக்காட்டி...
“மதம் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு தலையிடுவதை தவிர்க்கவும்”
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தை பற்றி, திமுக அரசு நினைக்கிறதே தவிர, மக்களை பற்றியும், விவசாயிகளை பற்றியும் கவலைப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
சசிகலா...