sathiyamweb
குடும்பத்தினரை கட்டி போட்டு கொள்ளை
திருப்பூர் அருகே குடும்பத்தினரை கட்டி போட்டு 40சவரன் நகை மற்றும் 50 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை அடுத்த ராயப்பண்டார வீதியைச் சேர்ந்தவர் சங்மேஸ்வரன்.
பைனான்ஸ் தொழில் செய்து வரும்...
நேஷனல் ஹெரால்டு வழக்கு – ராகுல்காந்தி திடீரென பேரணியாக சென்றதால் பரபரப்பு
நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்காக, டெல்லி-காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ராகுல்காந்தி திடீரென பேரணியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை யங் இந்தியா நிறுவனத்திற்கு விற்பனை செய்த விவகாரத்தில் காங்கிரஸ்...
“துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்”
தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தமது டுவிட்டர் பதிவில் துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்பதாக கூறியுள்ளார்.
கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து...
மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பள்ளிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகளை மாநகராட்சி மேயர் சன். ராமநாதன் பூ மற்றும் பேனா வழங்கி வரவேற்றார்.
மேலும் தென்கீழ் அலங்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணாக்கர்களுக்கு இலவச...
இன்று பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
மாணவ,...
மாணவர்களுடன் மாணவரான முதலமைச்சர்
2025-ம் ஆண்டுக்குள் 8- வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கல்வி அளிப்பதே இலக்கு என்று முதலமைச்சர் மு.க,,ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் "எண்ணும் எழுத்தும்" என்ற முன்னோடி கல்வித்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
“மாணவர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும்”
பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி...
முகக்கவசங்கள், பிபிஇ கிட்களை தீயிட்டு கொளுத்த முடிவு
பிரிட்டனில் கொரோனா அலை தாக்கியபோது கொள்முதல் செய்யப்பட்ட 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பள்ள முகக்கவசங்கள் மற்றும் பிபிஇ கிட் ஆகியவை வீணாக இருப்பதாகவும் அவற்றை எரித்து மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் பிரிட்டன்...
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2 வாரங்களுக்கு பின் மீண்டும் சரிவு
நாட்டின் பொருளாதார நிலை குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட வாராந்திர அறிக்கையில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 30.60 கோடி டாலர்கள் குறைந்து, 60...
“அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் பலர் செல்வது மாநிலத்தின் வறுமையை அடையாளப்படுத்துகிறது”
இமாசல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள நிலையில், ஹமீர்பூர் நகரில் நடந்த பொது கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு...