Friday, May 17, 2024
Home Authors Posts by sathiyamweb

sathiyamweb

sathiyamweb
2843 POSTS 0 COMMENTS
accident

முடிதிருத்தும் தொழிலாளி கார் மோதி உயிரிழப்பு

0
அரூரை அடுத்த இட்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். அவர் அனுமந்தீர்தம் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை வழியாக சலூன் கடைக்கு, இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த கார் அவர்...
whatsapp

வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக பேசிய கல்லூரி முதல்வர் கைது

0
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், கல்லூரி மாணவியிடம் வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக பேசிய  கல்லூரி முதல்வரும், பாஜக பிரமுகருமான தாஸ்வின் ஜான் கிரேஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். அருப்புக்கோட்டையில் தனியார் ஹோமியோபதி மற்றும் நர்சிங் கல்லூரி...
Melmaruvathur

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தற்காலிக நிறுத்தம்

0
மேல் மருவத்தூர் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற 3 நாட்கள் கால அவகாசம் கோரியதால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர், கீழ்மருவத்தூர் மற்றும் சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நீர்நிலைகளில்...
arrest

கந்துவட்டி வழக்கு – பெண் உள்பட 2 பேர் கைது

0
ஆப்ரேஷன் கந்துவட்டி திட்டத்தின் படி தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கும்பகோணத்தை அடுத்த ஆரியப்படைவீடு பகுதியை சேர்ந்த சந்தானதேவி என்பவர் ஐயப்பன் என்பவரிடம் 1 லட்சம் கடன் பெற்று அதற்கு வட்டியாக...
robbery

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் கொள்ளை

0
திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை, பட்டப்பகலில் மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்துள்ளார். பன்னீர் செல்வம் என்பவர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயை மர்ம நபர் ஒருவர்...
baby-death

கழுத்து இறுக்கி தொட்டிலில் உயிரிழந்த குழந்தை

0
சென்னையை அடுத்த திருவொற்றியூர், விம்கோ நகர் பகுதியை சேர்ந்த தீபக் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்ற போது, வீட்டின் அறையில் தொட்டில் கட்டி விளையாடி கொண்டிருந்தார். அப்போது, திடீரென...
madurai-murder

பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் மர்மமான முறையில் அடித்துக் கொலை

0
வடமதுரை சித்தூர் குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கொலை...
crime-news

தமிழகத்தில் இருவேறு இடங்களில் 4 பேர் படுகொலை

0
விருதுநகர் மாவட்டம் வச்சக்காரபட்டி அருகிலுள்ள தடங்கம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தனக்குமார். அவருடையை நண்பர் மணிகண்டன். அவர்கள் இருவரும் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றனர். இதனிடையே, சந்தனகுமாருக்கும், அவருடைய உறவினரான மணிகண்டன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக...
Dhanushkodi

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

0
தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் துறைமுகத்தில் உள்ள ஜட்டி பாலத்தில் கடல்...
karumuttai

கருமுட்டை விவகாரம் – 8 மருத்துவமனைகளுக்கு சம்மன்

0
ஈரோட்டில் 16- வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டை விற்பனை செய்த பிரச்சனை குறித்து கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஈரோட்டில் உள்ள இரண்டு மருத்துவமனைகள், மற்றும் சேலம், ஓசூர், திருச்சி,...

Recent News